Connect with us

இந்தியா

ஐஐடி மாணவருக்கு ரூ.4 கோடி சம்பளத்தில் வேலை.. சென்னை மாணவர்களுக்கும் அடித்த அதிர்ஷ்டம்1

Published

on

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் ஒரு சில நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் இந்தியாவில் உள்ள முன்னணி ஐஐடி நிறுவனங்களான டெல்லி, பம்பாய், கான்பூர் ஐஐடி நிறுவனங்களில் படித்த மாணவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஐடி கான்பூரில் படித்த மாணவர்களில் ஒருவருக்கு ரூ.4 கோடி சம்பளத்தில் ஜேன் ஸ்ட்ரீட் என்ற நிறுவனம் வேலை கொடுத்துள்ளதாக கான்பூர் ஐஐடியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேபோல டெல்லி மற்றும் பம்பாய் ஐஐடியை சேர்ந்த 2 மாணவர்களுக்கு உலகின் மிகப் பெரிய நிறுவனத்தில் ரூபாய் 4 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது

மேலும் ஐஐடி சென்னை மற்றும் கவுகாத்தி மாணவர்களுக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளதாகவும் உலகின் முன்னணி நிறுவனங்களில் கோடிக்கணக்கில் சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஐஐடி சென்னையில் படித்த 333 மாணவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் குவால்காம், மைக்ரோசாப்ட், ஹனிவெல், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஐஐடியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளன என்றும் குறிப்பாக குவால்காம் மற்றும் ஹனிவெல் ஆகிய நிறுவனங்கள் 19 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?