Connect with us

இந்தியா

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் ஜூபைர் 24 நாட்களுக்கு பிறகு விடுதலை!

Published

on

போலி செய்திகளைக் கண்டறிந்து அதன் உண்மைத் தன்மையை விளக்குபவரும், ஆல்ட் நியூஸ் இணை நிறுவனருமான முகமது ஜூபைர் புதன் கிழமை டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.

2018-ம் ஆண்டு முகமது ஜூபைர் சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு ஒன்று மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாக இருப்பதாகக் கூறி 24 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

முகமது ஜூபைர் மீது உத்திர பிரதேசம் காவல் துறையினர் 6 வழக்குகளைப் பதிவு செய்து இருந்த நிலையில், இவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் இவருக்குப் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.

எனவே 24 நாட்கள் சிறைக்குப் பிறகு உச்ச நீதி மன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் முகமது ஜூபைர் புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஜாமீன் பெற்று விடுதலையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?