Connect with us

தமிழ்நாடு

மும்பை அழகியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சென்னை இளைஞர்: வழக்கம்போல் கால்கட்டு போட்ட போலீஸார்

Published

on

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மும்பை அழகியை வரவழைத்து உல்லாசம் அனுபவித்து அதன் பின் தனது நண்பர்கள் இருவருக்கும் விருந்தாக்கிய நிலையில் தற்போது மூன்று பேர்களுக்கும் கால் கட்டு போட்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை பெரும்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்த ரானேஷ் என்பவர் ஆன்லைன் இணையதளம் ஒன்றின் மூலம் மும்பையைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க முடிவு செய்தார். அதற்காக அவர் இளம்பெண்ணிடம் 20 ஆயிரம் ரூபாய் பேசி சென்னைக்கு வரவழைத்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ராஜேஷ் அதன்பின் தனது இரண்டு நண்பர்களுக்கும் விருந்தாக்கிய உள்ளார்.

அனைத்தும் முடிந்ததும் 20 ஆயிரம் ரூபாய் அந்த அழகி கேட்டபோது மூவரும் கத்தியை காட்டி மிரட்டி அடித்து விரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை அழகி மகாபலிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் ராஜேஷ் உட்பட மூவரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அதன் பின் மூவரும் பாத்ரூமில் வழுக்கி விழுந்த கால் கட்டு போடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து மும்பை அழகியை எச்சரித்து சென்னை காவல் துறையினர் அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?