Connect with us

தமிழ்நாடு

தாலி கட்டும்போது திடீரென மயங்கி விழுந்த சென்னை மணமகள்: அதிர்ச்சி காரணம்!

Published

on

சென்னை சேர்ந்த இளம்பெண் தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் திடீரென மண மேடையில் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்பவருக்கும் இருதரப்பு பெரியவர்கள் திருமணம் நிச்சயம் செய்து, அனைத்து பணிகளை முடித்தனர்.

திருமண தினத்தன்றும் வண்ணாரப்பேட்டை உள்ள காஞ்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயாராகியது. இருதரப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களின் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்ய குவிந்திருந்தனர்.

இந்த நிலையில் மணமேடையில் கீர்த்தனா வந்தபோது அவருக்கு தாலி கட்ட செல்வம் தயாரான நிலையில் திடீரென கீர்த்தனா மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கீர்த்தனா பெற்றோர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்தபோது ரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது என்று சொன்ன போது திடீரென கீர்த்தனா எழுந்து உட்கார்ந்தார் .

இதனால் கீர்த்தனாவின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தாலும் அதன்பின் அதிர்ச்சி அடைந்தனர். தான் மயங்கியது போல் நடித்ததாகவும் இந்த திருமணத்திற்கு சம்மதம் இல்லை என்றும் தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை தான் திருமணம் செய்வேன் என்றும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இதுகுறித்து காவல்துறையினர் இருதரப்பினரையும் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?