
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு அதிக சலுகை வழங்கும் நாடுகளில் ஒன்று கனடா என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென கனடா அரசு வெளிநாட்டவர்கள் கனடாவில் சொந்த வீடு வாங்க கூடாது என உத்தரவு பிறப்பித்து...

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் புத்தாண்டை கொண்டாடி விட்டு நாடு திரும்ப முடிவு செய்த பயணிகள் பலர் மணிலா விமான நிலையத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் பர்கர் வாங்க கடைக்கு சென்றதால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரியான் பார்கின்சன் ஆக்ஸ்போர்டில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் வேலை பார்த்து...

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் உள்பட பல்வேறு சாதனைகளை செய்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது 200 பில்லியன் டாலர் சொத்துக்களை இழந்த தொழிலதிபர் என்ற மோசமான சாதனையையும் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

மாற்று இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவர் விமானம் தாமதம் காரணமாக அறுவை சிகிச்சையை மிஸ் செய்து விட்டதை எண்ணி வருத்தம் அடைந்து கதறி அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 56 வயதான...

ஒரு பெண் கர்ப்பமாக இருந்ததால் வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் அந்தப் பெண்ணுக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஆண்களுக்கு நிகராக அனைத்து...

தவறுதலாக ரூ.1.28 கோடி வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த இந்தியரை துபாய் நீதிமன்றம் சிறைக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர் ஒருவர்...

உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் பீலே சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்...

கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பிக் கொடுக்காமல் சமாளிக்க பல்வேறு தந்திரங்களை செய்து வருவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க தான் இறந்து போனதாக பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவு...

பிரபல சீரியல் கில்லர் சோப்ராஜ் கடந்த 19 ஆண்டுகளாக நேபாள நாட்டின் சிறையில் தண்டனை அனுபவித்த நிலையில் சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் நேபாளத்திலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு விமானத்தில் சென்றபோது அவர்...

கூகுள் நிறுவனத்தில் பணி செய்யும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படலாம் என்றும் எனவே கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேறு வேலையை இப்போது இருந்தே தேட ஆரம்பியுங்கள் என்று கூறப்படுவது பெரும்...

சுந்தர்பிச்சை உள்பட 40 கோடி டுவிட்டர் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டு உள்ளதாகவும் அந்த தகவல்களை விற்பனை செய்யப் போவதாகவும் வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக...

இந்தியாவை சேர்ந்த அமெரிக்கர் ஒருவர் அமெரிக்காவில் பத்திரிக்கை நடத்தி வரும் நிலையில் பொருளாதார சிக்கல் காரணமாக சில ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டிய நிலையில் திடீரென தனது வேலையை அவர் ராஜினாமா செய்தது பரபரப்பை...

தீவிரவாதிகள் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கும் பிரமுகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள் என்பதும் இந்தியாவில்கூட தாஜ் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அமெரிக்கா பாகிஸ்தானில் உள்ள மேரியட் ஓட்டலுக்கு அமெரிக்கர்கள்...

கத்தார் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் குண்டாக இருந்த பெண்ணை விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டின் மாடல் ஜூலியானா என்ற 38 வயது பெண் கத்தார் ஏர்வேஸ்...