
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க போவதாக சமீபத்தில் அறிவித்தார் என்பதும் இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாக செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்...

பத்து மாதங்களுக்கு முன் தொலைந்துபோன ஐபோன், ஆற்றில் கிடைத்த அதிசய நிகழ்வு ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. அந்த ஐபோன் கிடைத்தது மட்டுமின்றி அந்த ஐபோன் வழக்கம்போல் வேலை செய்ததால் அதன் உரிமையாளர் மிகப்பெரிய அளவில் ஆச்சர்யம்...

ஐநாவின் அலுவல் மொழிகளாக தற்போது ஆறு மொழிகளில் இருந்து வரும் நிலையில் மேலும் இந்தி உள்பட 6 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐநாவின் நிரந்தர உறுப்பினர்கள் நாடுகளான சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, மற்றும்...

இந்தியா தவிர யாருமே எங்களுக்கு உதவவில்லை என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இலங்கை கடும் பொருளாதாரத் தட்டுப்பாடு சிக்கி வருகிறது. இதன் காரணமாக இலங்கை...

மாதவிடாய் வலி காரணமாக தோல்வியடைந்ததாக டென்னிஸ் வீராங்கனை ஒருவர் தெரிவித்துள்ள நிலையில், இனிமேல் ஆணாகப் பிறக்க விரும்புகிறேன் என பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது...

நேபாளத்திலிருந்து சென்ற விமானம் திடீரென மாயமாகி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கதி என்ன என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. நேபாளத்தில் இருந்து 19 பயணிகள் மற்றும்...

இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு சவுதி அரேபிய மக்கள் செல்லக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உலகம் முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது...

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க உலகமே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வடகொரியா மட்டும் தடுப்பூசி எங்களுக்கு தேவையில்லை என்றும் உப்புக் கரைசல் மற்றும் வேப்பிலை சிகிச்சை போதும் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

கார், மொபைல்போன் உள்பட ஆடம்பர பொருட்களின் இறக்குமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது . உலகெங்கும் தற்போது பொருளாதார சிக்கலில் வருகிறது என்பதும் அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின்...

1955ஆம் ஆண்டு மாடல் மெர்சிடஸ் பென்ஸ் கார் 1100 கோடி ரூபாய்க்கு ஏலம் ஆகியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1955 -ஆம் ஆண்டு வெளியான மெர்சிடஸ் பென்ஸ் கார் சமீபத்தில்...

ப்ளே ஸ்டோரில் இருந்து 3 செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது ஸ்டைல் மெசேஜ், பிளட் பிரஷர் செயலி மற்றும் கேமரா பிடிஎஃப் ஸ்கேனர் ஆகிய மூன்று செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது...

புதிதாக பணம் அச்சு அடித்தால் மட்டும் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியும் என்ற நிலை இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை...

பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை நாற்பத்தி நான்கு பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க இருப்பதாக தகவல் வெளிவந்ததை அடுத்து ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த...

நானும் என் தந்தையும் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுவது முழுக்க முழுக்க வதந்தி என்றும் எந்த பிரச்சனையையும் சந்திக்க தயார் என்றும் நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் எங்களுக்கு அறவே இல்லை என்றும் மகிந்த ராஜபக்சேவின் மகன்...

இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அதிபர் கோத்தபயா ராஜபக்சே கூறியிருக்கும் நிலையில் கோத்தபய ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து நீக்க...