
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் காலிறுதியில் தோல்வியடைந்தார். ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிரியை எதிர்த்து இந்தியாவின் சதீஷ் குமார் விளையாடினார். இதில்...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு மட்டுமே பளுதூக்கும் போட்டியில் ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மேலும் சில பதக்கங்கள் கிடைக்கும்...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து லீக் சுற்றுகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதும், அதே போல் இந்திய ஹாக்கி மகளிர் மற்றும் ஆடவர் அணியும் பதக்கத்தை பெறும் வாய்ப்பை...

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் இந்திய அணிகள் சிறப்பாக ஜொலித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சற்றுமுன் நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய...

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் இந்திய அணிகள் பல வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தற்போதைக்கு ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை இந்தியா...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்ட போதிலும் இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது என்பதும் இந்திய வீராங்கனை மீராபாய்...

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நேற்று தோல்வி அடைந்த நிலையில் தனது தோல்வி நடுவர்களால் ஏற்பட்டது என்று மேரிகோம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

ஜப்பானில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஒரு சிலர் பதக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக பேட்மிட்டன் போட்டியில் பிவி சிந்து, வில்வித்தையில் தீபிகா குமாரி மற்றும்...

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. டோக்கியோவில் நடைபெற்றும் வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில், 51 கிலோ குத்துச்சண்டை எடைப் பிரிவில் போட்டியிட்டார் மேரி கோம்....

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்திய வீராங்கனைகள் பதக்கத்தை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்திய வீரர் சதீஷ்குமார் ஆடவர் ஹெவிவெயிட் குத்துச்சண்டை பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனை அடுத்து...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தற்போதைக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ள போதிலும் இன்னும் 4 அல்லது 5 பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது பிவி...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் பிரிவில் அடுத்த சுற்றில் வெற்றி பெற்று இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனை அடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க...

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்லும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையை அறிவித்தார் என்பது தெரிந்ததே ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும்...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்திய வீரர்களில் ஒருசிலர் முதல் சுற்று, இரண்டாம் சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த சுற்றுகளிலும் வெற்றி பெற்று பதக்கத்தை வெல்வார்கள்...