
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவுக்கு இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை மீராபாய் சானு அவர்கள் பளுதூக்கும் போட்டியில் பெற்றுக்கொடுத்த...

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி ஒருசில போட்டிகளில் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் தோல்வி அடைவதால் பதக்கத்தை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே இந்தியா பெற்றுள்ளது என்பதும்...

ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதையும் பார்த்தோம். அதேபோல் தமிழக முதல்வர்...

ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றில் தமிழகத்தின் வீராங்கனை பவானிதேவி அபாரமாக வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் தற்போது அடுத்த சுற்றில் அவர் தோல்வி அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் தமிழக...

Rank Country Gold???? Silver???? Bronze???? Total 1 சீனா (சி.எச்.என்) 6 2 4 12 2 அமெரிக்கா (அமெரிக்கா) 4 2 3 9 3 ஜப்பான் (ஜே.பி.என்) 4 1 0...

73 கிலோ எடை கொண்ட உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நேற்று ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரியா மாலிக் தங்கம் வென்றார். அவர் பெலருசிய நாட்டின் மல்யுத்த...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சென்றுள்ளனர் என்பதும் அவர்களில் தமிழகத்தை சேர்ந்த சிலரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது...

டோக்கியோவில் ஓலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஹங்கேரியில் நடைபெற்று வரும் ஜூனியர் லெவல் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரியா மாலிக் தங்கம் வென்றுள்ளார். ஹங்கேரியில் ஜூனியர் லெவல் உலக மல்யுத்த...

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு திருவிழா போன்று நடைபெற்று வந்தது யூரோ கால்பந்து போட்டி என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் பல அணிகள் கலந்து கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த...

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இத்தாலி நாட்டின் பெர்ரெட்டினி என்பவரும் செர்பியா நாட்டின் ஜோகோவிச் என்பவரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த...

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியன் பிரேசில் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி...

கடந்த சில வாரங்களாக யூரோ கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டி தற்போது இறுதிகட்டத்திற்கு நெருங்கி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்த இந்த போட்டியில்...

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக யூரோ கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும், இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யூரோ கால்பந்து தொடரின் அரையிறுதியில்...

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராம்ல் அதிக ஃபாலோயர்கள் பெற்றவர் என்ற புதிய பெருமையை பெற்றுள்ளார். கால்பந்து ரசிகர்களின் உள்ளங்களில் குடியிருக்கும் ரொனால்டோ, தற்போது உலகில் பிரபலமான மனிதர் என்ற இன்னொரு...