
வருமான வரித் துறை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களை வேவு பார்க்கிறது, அதற்காக இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சில காலமாக செய்திகள் வெளியாகி வந்தது. அது குறித்து பிடிஐ...

இந்திய ரிசர்வ் வங்கி கள்ளப்பணத்தை, பார்வை குறைபாடு உள்ளவர்களும் எளிதாக கண்டிறிவதற்கு ஏற்ற வகையில் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த செயலியில், ஒருவர் வைத்திருக்கும் ரூபாய் நோட்டை படம் பிடிப்பதன் மூலம் கள்ளப்பணமா என்பதை...

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ, 2019 ஆகஸ்ட் 1 முதல் IMPS, NEFT மற்றும் RTGS பரிவர்த்தனைகள் கட்டணத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு முழு விலக்கு அளித்துள்ளது. சென்ற மாதம் நடைபெற்ற ஆர்பிஐ...

மத்திய அரசு நிதி பற்றாக்குறையில் உள்ளதால் தங்கப் பத்திரம் திட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது. தங்கப் பத்திரம் திட்டத்தில் இதற்கு முன்பே ஒரு முறை வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு...

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனம் ரூ.3,805.15 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஆர்பிஐயில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் நிறுவனமான பூஷன் ஸ்டீல்ஸ் மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்து 3,805.15 கோடி ரூபாய்...

ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியின் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வசூல் 99,939 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ஜிஎஸ்டி வசூல்...

ஜூலை மாதம் மானியமில்லா சிலிண்டர் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலால் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைந்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால்...

நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இந்த திட்டம் கீழ் நடப்பு...

உத்திர பிரதேசத்தில் கச்சோரி என அழைக்கப்படும் நொறுக்குத் தீனியை விற்கும் விற்பனையாளரை வருமான வரித் துறையினர் தேடியுள்ளனர். கச்சோரி விற்பனையாளரான முகேஷ் குமார் உத்திர பிரதேசத்தின் அலிகார் பகுதியில் தனது வியாபாரத்தை செய்து வந்துள்ளார். இவரது...

ஆண்டிகுவா மற்றும் பார்புடா பிரதமருமான கேஸ்டான் பிரவுனி, மேஹூல் சோக்ஷியின் குடியுரிமை பறிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு நீரவ் மோடி மற்றும்...

நியூயார்க்: கிரிப்டோகரன்ஸி குறித்து ஒழுங்குமுறை ஆணையங்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனம் அண்மையில் கிரிப்டோ லிப்ரா என்ற மெய் நிகர் கரன்சியை வெளியிட உள்ளதாக அறிவித்தது. இது...

நியூயார்க்: வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்யப் பயன்படுத்தும் எச்-1பி விசா அனுமதியை இந்தியர்களுக்கு வழங்குவதைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளைச் சேமிக்கக் காட்டுப்பாடு விதிக்கும் நாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதைக்...

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்திய அரசு கூறி வந்த 29 அமெரிக்க பொருட்கள் மீதான வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் ஸ்டீல், அலுமினியம் மற்றும்...

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் ஊழியர்களின் ஈஎஸ்ஐ பங்களிப்பை 0.75 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. ஊழியர்கள் காப்பீடு சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் சம்பளத்தில் இருந்து 1.75 சதவீதமும்...

ஏடிஎம் மையங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் எடுத்தால் வரி விதிக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவால் கருப்புப் பணம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று மத்திய அரசு நிணைக்கிறது....