
ஒரு காலத்தில் செல்போன் உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் நோக்கியா. இந்த நிறுவனம் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் தமிழக அரசுடன் ஏற்பட்ட வரி சிக்கல் காரணமாக மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது....

இந்திய பொருளாதார மந்த நிலை, நுகர்வோர் வங்கும் சக்தி குறைவு என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. மறுபக்கம் பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட பிஸ்கேட் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த உள்ளதாக அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன....

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஒரு ஆண்டாகவே மிகப் பெரிய அளவில் சரிந்து வருகிறது. நடப்பு ஆண்டில் 7.2 சதவீத ஜிடிபி-ஐ இந்திய அரசு எட்டும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதை 5.8...

ஜிஎஸ்டி வந்தது முதல் நாடு முழவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள Toll-Wayகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர் கதையாக உள்ளது. இதனால் ஏற்படும் டிராபிக்-ஐ குறைக்க மத்திய அரசு வரும் டிசம்பர் 1-ம்...

மத்திய அமைச்சகம் இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய பெட்ரோலியம் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்க அனுமதியளித்துள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 53.3 சதவீத பங்குகள் உள்ளன. இந்த பங்குகளை 63,000 கோடிக்குத்...

இந்தியாவில் உள்ள கார்பேர்ட் நிறுவனங்கள் அதிக நட்டம் அடைந்துள்ளதாக வோடாஃபோன் ஐடியா நிறுவனமும், ஏர்டெல் நிறுவனங்களும் சென்ற வாரம் அறிவித்திருந்தன. அதனை தொடர்ந்து வோடாஃபோன் இந்தியாவை விட்டு வெளியேற வாய்ப்புகள் உள்ளதாகவும், அரசு முறையான மானியங்களை...

நம்மிடம் உள்ள பொருட்கள் திருடு போவது என்பது எப்போதாவது நடைபெறும் ஒன்று. அப்படி நாம் வைத்திருக்கும் கார் அல்லது இரண்டு சக்கர வாகனங்கள் தொலைந்து போனால், அதனுடைய அசல் சாவி இல்லாமல் இன்சூரன்ஸ் பணத்தைத் திரும்பப்...
இந்திய நுகர்வோர்கள் செலவு செய்வது 40 வருடங்கள் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2017-2018 நிதியாண்டில் இந்தியர்கள் செலவு செய்வது சராசரியாக 1,446 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுவே 2011-2012...

சதாப்தி, ராஜ்தானி, டூரண்டோ ரயில் உணவு கட்டணம் அதிகரிப்பு.

விளையாட்டு வீரர்கள் அதிகம் பயன்படுத்தும் ஷூ-க்களை விற்பனை செய்து வரும் நைக் நிறுவனம் அமேசான் இணையதளத்தில் 2017-ம் ஆண்டு முதல் நேரடியாக தங்கள் பொருட்களை விற்பனை செய்து வந்தது. இந்த சமயத்தில் சோதனை முயற்சியாக அமேசான்...

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில் 50,922 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதில் ஹட்ச் நிறுவனத்தை வங்கிய போது அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை தாமதமாக...

ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களை மாற்ற புதிய கட்டுப்பாடுகளை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வகுத்துள்ளது. அதன் படி இனி ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களைக் குறிப்பிட்ட...

2016-ம் ஆண்டு ரகுராம் ராஜனால் அறிமுகம் செய்யப்பட்ட யூபிஐ சேவையில் முதல் முறையாக 100 கோடி பரிவத்தனைகள் கடந்து சாதனை படைத்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் முதல் முறையாக 115 கோடிக்கும் அதிகமான பரிவத்தனைகள் யூபிஐ-ல்...

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்ட் வசூல் அக்டோபர் மாதம் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்ட் வசூல் செப்டம்பர் மாதம் 91,916 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே அக்டோபர் மாதம் 3.8 சதவீதம் அதிகரித்து 95,380...

Cognizant, which has 2 lakh staff in India, to cut 7,000 jobs globally Cognizant, staff, India, Job cut, globally, காக்னிசெண்ட். ஊழியர்கள், பணிநீக்கம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டும், இந்தியர்கள் அதிகளவில் பணிபுரியும் ஐடி நிறுவனங்களில் ஒன்று காக்னிசெண்ட்....