
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் தினசர் பணம் எடுக்கும் வரம்பினை 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக இன்று (அக்டோபர் 31) முதல் குறைத்துள்ளனர். இதுவே அதிக ரொக்க பணம் தேவைப்படுகிறது என்றால் டெபிட் கார்டின்...

பிளிப்கார்ட் நிறுவனத்தினை வால்மார்ட் வாங்கிய பிறகு முதன் முறையாகப் பிக் பில்லியன் டே விற்பனை முடிந்து சில நாட்களே ஆன நிலையில் நவம்பர் 1 முதல் பிக் தீபாவளி விற்பனையினை அறிவித்துள்ளனர். நவம்பர் 1 முதல்...

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடை வர இருக்கும் நவம்பர் 5-ம் தேதி தீபாளிக்கு இரண்டு நாட்கள் முன்பு முழுமையாக அமலுக்கு வர இருக்கிறது. உலகளவில் அதிகமான கச்சா எண்ணெய்...

சூரத்: இன்றைய வர்த்தகச் சூழலில் பல நிறுவனர்கள் தங்களது ஊழியர்களுக்கான சம்பள உயர்வினை அளிக்கவே பல்வேறு கெடுபிடிகள் செய்யும் நிலையில் ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் மற்றும் வைர வியாபாரியான 56 வயதான சவ்ஜி தோலாக்கியா...

பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு முதன் முறையாகக் காலாண்டு அறிக்கை வெளியீட்டில் நட்டத்தினைப் பதிவு செய்துள்ளது. 2018-2019 நிதி ஆண்டில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் இண்டிகோ...

இந்தியாவில் நலிந்து வரும் வரும் தொழில் துறையாக உள்ள பட்டாசு உற்பத்தி துறை இந்த ஆண்டு 2,000 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு முதல் தேசிய தலைநகரான டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை...

கார்ப்ரேட் நிறுவனங்கள் முறைகேடாக அதிக லாபத்தினை ஈட்டுகின்றனவா என்று விசாரிக்கும் அமைப்பான டிஜிஏபி செய்த விசாரணையில் நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் ஜிஎஸ்டி மூலம் பெற்ற நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் 100 கோடி ரூபாய் வரை லாபம்...

மும்பை: இரண்டு வருடங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் மொபைல் நெட்வொர்க் சேவையில் இலவசம், குறைந்த விலையில் இணையதளத் தரவு மற்றும் இலவச அழைப்புகள் எனப் புதிய புரட்சியைச் செய்த நிலையில் அதே போன்று...

பெங்களூரு: இந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் சேவையை யூனோகாயின் நிறுவனம் பெங்களூருவில் திங்கட்கிழமை முதல் தொடங்க உள்ளது. பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு இது வரை தடை விதிக்கவில்லை. ஆனால் இந்திய...

அமெரிக்க ரீடெயில் நிறுவனமான வால்மார்ட் 2018-2019 நிதி ஆண்டுக்கான லாபத்தினைக் குறைத்துக்கொண்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பிளிப்கார்ட் நிறுவனத்தினைக் கைப்பற்றியதே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை...

மத்திய அரசு செவ்வாய்க்கிழமை 2018-2019 நிதி ஆண்டின் அக்டோபர் – டிசம்பர் மூன்றாம் காலாண்டின் ஜிபிஎப் வட்டி விகிதத்தினை 8 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளனர். சென்ற காலாண்டில் ஜிபிஎப் மீதான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக...

இந்தியாவின் டாப் 10 மதிப்பு வாய்ந்த நிறுவனங்கள் சென்ற வாரம் ஏற்பட்ட சந்தை சரிவில் சிக்கியதில் 3 முக்கிய நிறுவனங்கள் மட்டும் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக டிசிஎஸ் நிறுவனம்...

ஃபார்ச்யூன் ஃபுட்ஸ் நிறுவனம் அன்மையில் செய்த விளம்பரத்தில் துர்கா பூஜையின் போது அசைவ உணவு சமைப்பது போன்று செய்யப்பட்ட விளம்பரத்தினால் மத உணர்வுகள் பாதிப்படைந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தது. பல மத ரீதியான அமைப்புகள் இந்த விளம்பரம்...

மகாராஷ்டிராவில் பதஞ்சலியின் போலி இணையதளம் மூலம் விநியோகஸ்த்தர் உரிமையைப் பெற முயன்று 4 லட்சம் ரூபாயினை ஏமார்ந்துள்ளார். பதஞ்சலியின் போலி இணையதளம் மூலம் 4 லட்சம் ரூபாயினைச் செலுத்திய பிறகும் அவருக்குப் பொருட்கள் ஏதும் விநியோகம்...

பெங்களூரு: ஸ்வீடிஷ் ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா 1000 கோடி ரூபாய் முதலீட்டில் பெங்களூருவில் தங்களது மூன்றாவது கிளையினைத் தொடங்க உள்ளனர். ஏற்கனவே ஐகியா நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் தங்களது முதல் கிளையினை ஐகியா தொடங்கியுள்ள...