
மறைமுக வரி வருவாய் குறைந்துள்ளதால் செலவுகள் குறைக்கப்பட்டு இடைக்காலப் பட்ஜெட்டில் மறு சீரமைக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கு கட்டுக்குள் வைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்துப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ்...

அமெரிக்காவின் டியூக் மற்றும் வடக்குக் காலிபோர்னியா பல்கலைக்கழகங்களுக்கு இடையிலா கூடைப் பந்துப் போட்டியில் விளையாடும் போது வீரரின் புதிய நைக் ஷூ கிழிந்து கீழே விழுந்ததால் ஆட்டம் தடையுற்றது.. இதை அறிந்த பிற விளையாட்டு வீரர்கள்...

2018-2019 நிதி ஆண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 0.10 சதவீதம் உயர்த்தி 8.65 சதவீதமாக அறிவித்துள்ளது. முன்னதாக 2017-2018 நிதி ஆண்டுப் பிஎஃப் சந்தாதார்களுக்கு 8.55 சதவீத வட்டி...

ரிலையன்ஸ் ஜியோ ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைத் தொடர்புகொண்டு பேச ஜியோ க்ரூப் டாக் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் போன்று ஜியோ க்ரூப் டாக்கில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன்...

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. தற்போது எஸ்பிஐ வங்கியில் வீட்டு...

தைவானை சார்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் ஐபோன் மட்டுமில்லாமல் சியோமி, நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களின் போன்களைத் தயாரிக்கிறது.

தியேட்டரில் சென்று படம் பார்பவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் டிக்கெட் விலைகள் சரிந்துள்ளது. திரையரங்கிற்கு வந்து தற்போது படம் பார்ப்பது மக்களிடையே மிகவும் குறைந்துள்ளது. இதற்கு பல காரணம் இருந்தாலும் தியேட்டர் டிக்கெட் கட்டணம் மிக முக்கிய...

இந்தியன் ரயிவேஸ்க்கு கடந்த 6 ஆண்டுகளாக ஏர்டெல் நிறுவனம் 1.95 இணைப்புகளை வழங்கி வந்த நிலையில் ஜனவர் 1-ம் தேதி முதல் ஜியோ நிறுவனத்திற்கு மாற உள்ளனர். அது மட்டும் இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ 3.78...
உலகளவில் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியாவின் டாப் 100 ரியல் எஸ்டேட் முதலாளிகளின் செல்வ மதிப்பு 2018-ம் ஆண்டு 27 சதவீதம் வரை உயர்ந்து 2.37 லட்சம்...

உலகின் மிகப் பெரிய தேடு பொறி நிறுவனமான கூகுள் கேரளாவைல் பிறந்து வளர்ந்த முன்னாள் ஆரக்கிள் மென்பொருள் தயாரிப்பு தலைவருமான தாமஸ் க்யூரியானை கிளவுட் பிரிவின் தலைவராக்கியுள்ளது. ஆரக்கிள் நிறுவனத்தில் 22 வருடங்களாகப் பணிபுரிந்து வந்த...

இங்கிலாந்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் LELO என்று அழைக்கப்படும் செக்ஸ் டாய் நிறுவனம் தங்களது ஊழியர்கள் சுய இன்பம் காண்பதை ஊக்குவிக்க 4 நாட்கள் கூடுதல் விடுமுறை அளிக்கிறது. LELO நிறுவனம் எடுத்த சர்வேயில்...

அமெரிக்காவின் பிரபல ஃபார்ச்யூன் இதழை தாய்லாந்து வணிகரான சாட்சாவல் ஜியாரவ்னொக்கு 150 மில்லியன் டாலர் அதாவது 1,090 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளதாக மெரெடித் கார்ப்ரேஷன் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் தான் மெரெடித் நிறுவனம்...

எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனத்தினைப் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமாக மாற்றுவதாகக் கூறி முதலீட்டாளர்களைத் திசை திருப்பியதாக நாஸ்டாக் எலன் மஸ்க் மீது புகார் அளித்ததை அடுத்து தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது...

2018-ம் ஆண்டின் முதல் 10 மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியதாகத் தரவுகள் கூறுகின்றன. டெபட் சந்தையில் இருந்து 58,154 கோடி ரூபாயும், பங்கு சந்தையில் இருந்து...

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெள்ளிக்கிழமை 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கடனைச் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு அளிக்கக் கூடிய திட்டம் ஒன்றினை தொடக்கி வைத்துள்ளார். இந்தக் கடன் திட்டத்திற்கான இணையதளம்...