Connect with us

உலகம்

3 ஆண்டுகளில் 14 பில்லியன் நன்கொடை.. ஜெஃப் பிஜாஸின் முன்னாள் மனைவியின் தாராளம்

Published

on

அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஜோஸ் அவர்களின் மனைவி மூன்று ஆண்டுகளில் 14 பில்லியன் டாலர் நன்கொடையாக அளித்து உள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் நம்பர் ஒன் இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெஃப் பிஜோஸ் கடந்த 1993 ஆம் ஆண்டு மெக்கென்சி ஸ்காட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் 2019ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது.

விவாகரத்தின் போது மெக்கென்சி ஸ்காட் அவர்களுக்கு அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகள் கிடைத்துள்ளதாகவும் அதன் மதிப்பு சுமார் 33 பில்லியன் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விவாகரத்து பெற்ற பின்னர் அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் தனது கிடைத்த ஜீவனாம்ச தொகையிலிருந்து 14 பில்லியன் டாலர் நன்கொடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நன்கொடை கேட்டு வருபவர்களின் பின்னணியையும், அவர்களது உண்மையான தேவையையும் ஆய்வு செய்வதற்காகவே இவர் ஒரு குழுவை வைத்துள்ளார் என்றும் அந்த குழுவினர் நன்கொடை கேட்டு வருபவர்களின் பின்னணியை ஆராய்ந்து அவர்களுக்கு உண்மையாகவே நன்கொடை தேவைப்பட்டது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அவர் பணம் கொடுத்து உதவி செய்வார் என்றும் கூறப்படுகிறது.

மெக்கென்சி ஸ்காட் அவர்கள் அமெரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய பணக்கார பெண் என்பதும் உலக அளவில் 33வது பணக்காரர் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 100 வலிமையான பெண்கள் பட்டியலில் இவரது பெயர் உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?