டிவி
பிக்பாஸ் சீசன் 8 இறுதி நாளில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரயான்! முத்துக்குமரன் டைட்டில் வின்னரா?

பிக்பாஸ் சீசன் 8 இறுதி போட்டியில் முதல் ஆளாக ரயான் வெளியேற்றப்பட்டுள்ளார்.
வைல்டு கார்டுடில் கடைசி ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரயான், முதல் ஆளாக டிக்கெட் டூ ஃபினாளேவை வென்று இறுதி போட்டிக்கு செல்வதை உறுதி செய்தார்.
இந்நிலையில் முதல் ஆளாக இறுதி போட்டியில் இருந்து ரயான் வெளியேற்றப்பட்டார். பணப்பெட்டி டாஸ்க்கில் வெற்றிப்பெற்ற 2 லட்சம் ரூபாயை இவர் உறுதி செய்துள்ளார்.
இப்போது பிக்பாஸ் வீட்டில் முத்துக்குமரன், சவுந்தர்யா, பவித்ரா ஜனனி, விஷால் உள்ளிட்டவர்கள் இன்னும் வீட்டில் இருக்கிறார்கள். எனவே முத்துக்குமரன் பிக்பாஸ் சீசன் 4 போட்டியை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் நாள்வரில் யார் பிக்பாஸ் சீசன் பட்டத்தை வெல்வார்கள் என கமெண்ட் பண்ணுங்கள்.























