Connect with us

பங்கு சந்தை

சந்தை மதிப்பு வீழ்ச்சியால் கதறும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் எச்டிஎப்சி வங்கிகள்

Published

on

சந்தை  மதிப்பு  வீழ்ச்சியால்  கதறும்  ஸ்டேட்  பாங்க்  ஆப்  இந்தியா  மற்றும்  எச்டிஎப்சி  வங்கிகள்

கடந்த  சில  வாரங்களாக  அமெரிக்க  டாலருக்கு  எதிரான  இந்திய  ருபாய்  மதிப்பு  வீழ்ச்சி  மற்றும்  சந்தை  பொருளாதார  வீழ்ச்சி  ஆகியவை  இந்திய  பொருளாதாரத்தில்  மிகப்பெரிய  தாக்கத்தை  ஏற்படுத்தி  வரும்  சூழலில்   ஸ்டேட்  பாங்க்  ஆப்  இந்தியா  வங்கி  கடந்த  5  நாள்களில்  ரு.44,935  கோடி க்கு  மேல்  பெரும்  நஷ்டத்தைச்  சந்தித்திருப்பதாக  வந்திருக்கும்  செய்திகள்  இந்திய  பங்கு  சந்தை  முதலீட்டாளர்கள் மத்தியில்  மிகுந்த  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  அது  மட்டுமல்ல,  இந்தியாவின்  மிகப்பெரிய  தனியார்  வங்கியான  எச்டிஎப்சி  வங்கியும்  ரு.70,479  கோடிக்கு  மேல்  நஷடத்தை  கடந்த   ஒரு  வாரத்தில்  சந்தித்திருப்பதாகவும்   செய்திகள்  பரபரப்பாக  வந்து  கொண்டிருக்கின்றன.

பங்கு  சந்தை  தரவுகளின்படி  ஸ்டேட்  வங்கியின்  சந்தை  முதலீடு  ரு.6,63,233  கோடியாகவும்

எச்டிஎப் சி வங்கியின்  சந்தை  முதலீடு  ரு.12,67,440  கோடியாகவும்  சரிந்துள்ளது.   முகேஷ்  அம்பானியின்  ரிலையன்ஸ்  நிறுவனங்கள்,  ஐசிஐசி  வங்கி,  ஐடிசி  நிறுவனம்  ஆகியனவும்  சந்தையில்  மிக  மோசமான  வீழ்ச்சியை  சந்தித்திருப்பதாகவும்  செய்திகள்  வந்து  கொண்டிருக்கின்றன. ரிலையன்ஸ்  நிறுவனங்கள்  அணைத்தும்  சேர்த்து  ரு.1,85,952  கோடிக்கு  மேல்  நஷ்டத்தை  சந்தித்துள்ளன.

இந்திய  முதலீட்டாளர்களுக்கு  போதாத  காலம்

ரிலையன்ஸ்  நிறுவனங்கள்,  ஸ்டேட்  வங்கி,,  எச்டிஎப்சி  வங்கி,  ஐசிஐசிஐ  வங்கி,  பாரதி  ஏர்டெல்  நிநுவனம்,  ஐடிசி  மற்றும்  எச்சிஎல்  நிறுவனங்களின்  பங்குகள்  படு  பாதாளத்தை  நோக்கி  சென்று  கொண்டிருக்கும்  வேளையில்  மும்பை  பங்கு  சந்தை  குறியீடு  1,844.2  புள்ளிகளாகவும்  நிஃப்டி  குறியீடு  573.25  புள்ளிகளாகவும்  சரிந்தியுருப்பது  இந்திய  முதலீட்டாளர்களிடையே  மிகுந்த  கலக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின்  10  மிகப்பெரும்  நிறுவனங்களில்  5  நிறுவனங்கள்  மட்டும்  மொத்தமாக  ரு.1,85,952  கோடியை  இழந்திருப்பது   முதலீட்டாளர்களாலும்  பங்கு  சந்தை  வல்லுநர்களாலும்  மிக  உன்னிப்பாக  கவனிக்கப்படுகிறது.

முதலீட்டாளர்களின்  கண்களில்  ரத்தக் கண்ணீர்

இந்த  ருபாய்  மதிப்பு  வீழ்ச்சி  மற்றும்  பங்கு  சந்தை  வீழ்ச்சி  காரணமாக  பல்வேறு  வெளிநாட்டு  நிறுவனங்கள்  தங்களின்  பங்குகளை  விலக்கிக்  கொள்ள  தொடங்கியிருப்பது  இந்திய  முதலீட்டாளர்களின்  கண்களில்  ரத்தக் கண்ணீரை  வரவழைப்பதாக  உள்ளது.

நமது  ஒன்றிய  அரசும்  செபி  மற்றும்  பங்கு வர்த்தக  நிறுவனங்களும்  ஏதாவது  முயற்சி  செய்து  நமது  முதலீட்டாளர்களை  காப்பாற்ற  வேண்டும்  என்று  எல்லோரும்  எதிர்பார்க்கிறார்கள்.   அது  மட்டும்  நடக்காவிட்டால்  சமீபத்தில்  நமது  அண்டை  நாடான  இலங்கையில்  நடைபெற்றது  போன்ற  மிகப்பெரும்  பொருளாதார  வீழ்ச்சிளயினை நாடு  எதிர்நோக்க  வேண்டி  வரும்   என்ற  அச்சம் அணைவரின்  கண்களிலும்  தெரிய  ஆரம்பித்திருக்கிறது.

அதனை  இந்தியா  தாங்காது.  சாமானிய  பொது மக்களின்  சேமிப்புகளும்  முத்த  குடிமக்களின்  சேமிப்புகளுக்கும்  பாதுகாப்பு உறுதிப்  படுத்திட  அரசு  நடவடிக்கை  மேற்கொள்ள  வேண்டும்  என்பதே  அணைவரின்  எதிர்பார்ப்பாகவும்  உள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

தினபலன்11 minutes ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு15 minutes ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

சினிமா5 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

Translate »
Learn more about troubleshooting wordpress. aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. सरकार ने भारत में एक साथ चुनाव की व्यवहार्यता का पता लगाने के लिए.