Connect with us

தமிழ்நாடு

சென்னை ஐஐடி கொரோனா பாதிப்பு 55 ஆக உயர்வு: சுகாதார செயலர் அதிரடி உத்தரவு

Published

on

சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ள நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது அது 55 ஆக உயர்ந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று ஒரே நாளில் முப்பது பேர்களுக்கு கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலருக்கு இலேசாக அறிகுறி மட்டும் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்சென்னை ஐஐடி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கவும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?