டெல்லி: ஆதார் விவரத்தை இனி தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க கூடாது என்பதால் ஏற்கனவே கொடுத்த விவரங்களை எல்லாம் எப்படி திரும்ப பெறுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. ஆதார் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய...
நியூயார்க்: வானத்தில் உள்ள மின்னு குப்பைகளை அகற்றுவதற்காக அனுப்பட்ட பிரிட்டன் செயற்கைக்கோள் பெரிய செயலிழந்த செயற்கைகோள் ஒன்றை அகற்றி இருக்கிறது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இந்த கருவியை பிரிட்டன் தயாரித்து இருக்கிறது. விண்வெளியில்...
டெல்லி: அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு நாளை தீர்ப்பு அளிக்கிறது. இஸ்லாம் மார்க்கத்திற்கு மசூதி என்பது மிகவும் அவசியமானதா என்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தலைமை நீதிபதி தீபக்...
இந்தப் போட்டியில் பிக்பாஸ் வீட்டில் எந்தத் தொடர்பும் இன்றி 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான் பிக்பாஸின் விதி. ஆரம்பத்தில் 16 பேர் இருந்தார்கள். நடுவில் 1ஒருவர் வருகையால் 17 பேர் இருந்த நிலையில், ஒரு...
பாலிவுட் திரைப்படத்தைச் சேர்ந்த பிரபல நடிகை Farrah Kader.இவர் சிறந்த ஓவியக் கலையில் ஆர்வம் கொண்டவர். அதிலும் தற்போது body painted புகைப்படத்தை வெளியிட்டு பலரையும் வியக்க வைத்திருக்கிறார். நடிகைகள் தங்கள் கவர்ச்சி புகைப்படங்களைச் சமூக...
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் கூடச் சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள்...
விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகப் பெரிய வர வேற்பினை பெற்றுள்ளது....
2018ம் ஆண்டு இரண்டாம் பாகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. சில படங்கள் இரண்டாம் பாகப்படங்கள் வெளிவந்துவிட்டன. பல இரண்டாம் பாகப் படங்கள் உருவாகி வருகின்றன. இதையடுத்து கமல் “தேவர் மகன் 2“ படத்தில் நடிக்கலாம் என்ற தகவல்...
அதிமுகவைப்பற்றி தவறாக குறை சொல்லும் விதமாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம் என வன்முறையை தூண்டும் விதமாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக காங்கிரஸ் கூட்டணியே காரணம் என...
சர்ச்சைக்குறிய வகையில் பேசிய திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் சிறைக்கு செல்வார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சில தினங்களுக்கு முன்னர்...
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 49 வயதான செல்வராகவன் என்பவர் தினக்கூலி வேலைக்கு செல்கிறார். அவரது மனைவி 30 வயதான சுந்தரி சில வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். செல்வராகவன் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்....
திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை உருவாக்கினார் வைகோ. அவர் தற்போது மீண்டும் திமுகவுடன் ஐக்கியமாக உள்ளார். ஸ்டாலினை முதல்வராக்குவதே தனது நோக்கம் என கூறி வருகிறார். தனது கட்சிக்காரர்கள் யாரும் திமுகவையோ, ஸ்டாலினையோ விமர்சிக்க கூடாது...
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஆளும் கட்சி மீது கடுமையான போக்கை கடைபிடித்து வருகிறார். அறிக்கைகள், பேட்டிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் மூலம் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஸ்டாலின். முதல்வர் எடப்பாடி...
திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் தற்போது சிறையில் உள்ளார். அவர் கூவத்தூரில் அவிழ்த்துப் போட்டு ஆடியதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை வள்ளுவர் கூட்டத்தில் பேசிய கருணாஸ்...
நடிகர், இயக்குநர், பாடகர் என்ன பல முகங்களை கொண்ட இலட்சிய திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிறுவனத்தலைவர் டி.ராஜேந்தர் தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். டி.ராஜேந்தர் அதிரடியாக பேசுபவர். அவரது பேட்டிகளில் அனல் பறக்கும் அடுக்கு மொழியில்...