Connect with us

தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வு நிறைவு.. 14 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை.. முழு விவரம்!

Published

on

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ளது.

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒருங்கிணைந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த ஆண்டு அதில் தமிழகத்திலிருந்து 446 பொறியியல் கல்லூரிகள் பங்கேற்றனர். அதில் 14 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை.

மொத்தம் உள்ள 1,50,000 சீட்டுகளில் 93,571 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 60,707 சீட்டுகள் காலியாக உள்ளன.

சென்ற ஆண்டு 88,596 சீட்டுகள் மட்டுமே நிரப்பப்பட்டது.

மேலும் 12 கல்லூரிகளில் மட்டுமே 100% சீட்டுகள் நிரப்பப்பட்டுள்ளன. 66 கல்லூரிகளில் 90 சதவிகித சீட்டுகள் நிரப்பப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?