Connect with us

வணிகம்

உங்கள் எஸ்பிஐ வங்கி கணக்கில் ரூ.147.5 பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா? என்ன காரணம்?

Published

on

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் தனது வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கிலிருந்து 147.5 ரூபாய் பிடித்தம் செய்துள்ளதாக அறிவித்து இருந்தது.

இது எதற்கு பிடித்தம் செய்யப்பட்டது என பலருக்கும் குழப்பம் இருக்கும். வங்கி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு அவற்றின் அம்சத்தைப் பொருத்து வருடாந்திர பராமரிப்பு கட்டணங்களை வசூலிக்கின்றன.

 

அப்படி தான் எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கிளாசிக், சில்வர், காண்டாக்ட்லஸ் மற்றும் குலோபிள் டெபிட் கார்டுகளுக்கு வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக 125 ரூபாய் மற்றும் அதற்கான 18 சதவீத ஜிஎஸ்டி 22.5 ரூபாய் என மொத்தமாக 147.5 ரூபாயை பிடித்தம் செய்துள்ளது.

மேலும் உங்கள் எஸ்பிஐ டெபிட் கார்டை நீங்கள் மற்ற விரும்பினால் 300 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

எஸ்பிஐ வங்கி மட்டுமல்ல, எல்லா வங்கிகளும் தங்களது வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெபிட் கார்டுகளுக்கு அதன் சேவைகள், அம்சங்களைப் பொருத்து வருடாந்திர பராமரிப்பு கட்டணம் வசூலிக்கின்றன.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?