பாஜகவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு என்னுடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் பிரதமர் மோடி மேற்குவங்க மாநில...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளில் இணையும் பிரபலங்கள் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சௌரவ்...
ஒரு காலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது பாஜகவுக்கு எதிராக வேலைசெய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் திமுகவுக்கு அரசியல் ஆலோசனை கூறி வரும் அவர், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சிக்கும் வேலை...
தமிழகத்தில் தேர்தல் தேதி ஏப்ரல் 6-ஆம் தேதி என சற்றுமுன்னர் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தை தவிர புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம்...
பெட்ரோல் விலை சில மாநிலங்களில் 100 ரூபாயைக் கடந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 1 ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளது....
மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்...
விரைவில் தேர்தல் நடைபெற உள்ள அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பல்வேறு கட்டுமான திட்டங்களைத் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. முதலில் அசாம் செல்லும் பிரதமர் மோடி அங்கு இரண்டு மருத்துவமனைகள் மற்றும்...
ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகர்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் பாஜக 18 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலத்தில்...
மக்களவை தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றதையடுத்து தான் இனியும் முதல்வராக தொடர விரும்பவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய...
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக இரண்டாம் கட்ட தேர்தலின் போது மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாஜக ஒரு தொகுதியில் கூட...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில...
மேற்கு வங்க மாநிலத்தில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று திமுகவின் ஆதரவை தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சிபிஐக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை...
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் செய்து வரும் நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு செய்துள்ளது. மேற்கு வங்க முதல்வர்...
டெல்லி: பிரதமர் மோடியின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேட்டியளித்து இருக்கிறார். சிபிஐக்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையேயான பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் தொடர்ந்து...