
ஒரு ட்வீட் உங்கள் நம்பிக்கையை குலைக்கிறதா? என நடிகை டாப்சி கேள்வி எழுப்பி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பிரபல பாப்...

வெளிநாட்டவர்கள் பார்வையாளராக மட்டும் இருங்கள் என்றும் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் இதுவரை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மத்திய அரசின்...

உங்களைப்போன்ற மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இல்லை என்றால் எனக்கு வாழ்க்கை ரொம்ப போரடிக்கும் என தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர்...

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று ரத்து செய்தது மத்திய அரசு. இதனையடுத்து அதனை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கியுள்ளது மத்திய அரசு....

67 வயதான முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் இறப்பதற்கும் சில மணி நேரங்களுக்கு...

சில தினங்களுக்கு முன்னர் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று அங்கிருந்த சிலைகளுடன் போட்டோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம்,...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 10-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அம்பயர்கள் ஒருதலைபட்சமாக செயல்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ்...

பிரபல நடிகர் ராதாரவி பிரபல நடிகை நயன்தாரா குறித்து கூறிய சர்ச்சை கருத்து பூதாகரமாக வெடிக்க அவரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கினார் மு.க.ஸ்டாலின். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் ராதாரவியின் பேச்சுக்கு கண்டனங்கள் வந்தவாறு...

நியூயார்க்: நான் வெள்ளை மாளிகையில் மிகவும் தனியாக பாவமாக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார். அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கலின் போது, அமெரிக்க அதிபர் அமெரிக்காவின் எல்லையை சுற்றி சுவர்...

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக எதிர்க்கட்சிகள் ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மத்திய அரசை கடுமையாக சாடினர். அப்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் மழையே இல்லை, தண்ணீரே...

அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்களுக்கு ஆதரவாக புதிய செய்தி சேனலை நியூஸ் ஜெ என்ற பெயரில் தொடங்கியுள்ளனர். இந்த சேனலின் ஒளிபரப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதனை ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடங்கி...