
ஒருபக்கம் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்களே செலவைக் குறைப்பதற்காக ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் டிசிஎஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி இலாபம் பெற்றதையடுத்து ஊழியர்களுக்கு...

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவைகள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 2022-2023 நிதியாண்டும் 2-ம் காலாண்டு அறிக்கையைத் திங்கட்கிழமை வெளியிட்டது. லாபம் அதிகரிப்பு டிசிஎஸ் நிறுவனத்தின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு...

TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TCS மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு...

டாடா ஆலோசனைகள் சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TCS மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

டாடா ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TCS மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் 5,09,058 ஆக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வியாழக்கிழமை காலாண்டு அறிக்கையை வெளியிட்ட...

இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டிசிஎஸ். 2021-2022-ம் நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை வியாழக்கிழமை வெளியிட்டது. முதல் முறையாக டிசிஎஸ் நிறுவனத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமாக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என...

டிசிஎஸ் நிகர லாபம் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிகர லாபம் 4-ம் காலாண்டில் 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. வருவாய் 43,705 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டின்...

டிசிஎஸ் என பலராலும் அழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி ஐடி நிறுவனம் உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 170 பில்லியன் டாலராக அதிகரித்தது. பின்னர் ஏற்பட்ட...

முதன் முதலாக 11 லட்சம் கோடி ரூபாயைக் கடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இப்போது 12 லட்சம் கோடி ரூபாயைக் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் இந்த வருடம் புதியதாக 40,000 பேரை புதிதாக பணிக்கு எடுப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் அச்சுறுத்தலால் சர்வதேச அளவில் வணிகங்கள் முடங்கியுள்ளன. ஐடி துறையில் மிகப்...

இந்தியாவின் டாப் 10 மதிப்பு வாய்ந்த நிறுவனங்கள் சென்ற வாரம் ஏற்பட்ட சந்தை சரிவில் சிக்கியதில் 3 முக்கிய நிறுவனங்கள் மட்டும் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக டிசிஎஸ் நிறுவனம்...