
அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கு இணையான சம்பளத்தில் தற்காலிக மற்றும் மதிப்பூதிய அடிப்படையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 🐄...

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் அதிகாரமளித்தல் மையத்தில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது....

Tamil Nadu Government Jobs 2025:தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம் பேரூரில் உள்ள...

தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தற்போது தரவு பகுப்பாளர் (Data Analyst) பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப்...

தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மருத்துவ மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் (Direct Recruitment)...
சென்னை பெருநகர ஊர்காவல்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!சென்னை பெருநகர காவல்துறையில் ஊர்காவல்படையாக பணியாற்ற விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுநல சேவையில் ஈடுபட ஆர்வமுள்ள, ஒழுக்கமான மற்றும் பொறுப்புள்ள நபர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்...

தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள 1450 காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 📌 மொத்த காலியிடங்கள்: 1450 📅 வயது வரம்பு:விண்ணப்பிக்கும் நாளன்று 18...

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் (India Post Payments Bank – IPPB) பணியாற்ற விரும்புவோருக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 348 “நிர்வாகி (Executive)” பணியிடங்கள் தற்போது காலியாக...

தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில் சென்னையில் அமைந்துள்ள குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு திட்ட சேவைகள் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்க் பிரிவுகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன....

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியிடங்கள் – விரைவில் விண்ணப்பியுங்கள்! தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் TN Rights திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வேலைகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13, 2025...

நான் முதல்வன் வேலைவாய்ப்பு முகாம்: குமரியில் 2500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்! தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், குமரி மாவட்டத்தில் நாளை (மே 24) மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாகர்கோவிலில் உள்ள...

தமிழ்நாடு அரசு அறிவிப்பு – 7,783 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்படும்! தமிழ்நாடு அரசு 7,783 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் பல்வேறு அங்கன்வாடி...

மதுரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகம், மதுரை மண்டலத்தில், நெல் கொள்முதல் பருவகால பணிக்கு 450 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்கள் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் ஆகிய மூன்று பிரிவுகளில்...

திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.02.2025! திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள 6...

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் (PWD) மொத்தம் 760 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் அப்ரண்டிஸ் பயிற்சிக்காக நிரப்பப்படுவதால், தேர்வு எதுவும் இல்லை. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், கீழ்க்கண்ட விவரங்களை படித்து உடனே விண்ணப்பிக்கலாம். பணியிட...