
தமிழக அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் அக்டோபர் 19, 2024 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த உள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் 45,000க்கும் மேற்பட்ட தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன....

20,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பியுங்கள்! தமிழகத்தில் இராமநாதபுரம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் 20,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு...