பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் அவர்கள் மறைவிற்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் எங்கள் குடும்பத்தின் அன்புமிக்க உறுப்பினர் ஒருவரை நாங்கள் இழந்து விட்டோம் என்று தெரிவித்துள்ளது. அந்த...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. நாளை மறுநாள் மாலைக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்ற நிலையில் சற்று முன்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின்...
சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் அவருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....
கோவை தெற்கு தொகுதியில் யார் வென்றாலும் மக்கள் வென்றதாக அர்த்தம் என்றும் இந்த தேர்தல் ஜனநாயகப்படி நடக்க வேண்டும் என்றும் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த...
அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை விட்டுள்ளார். அந்த அறிக்கையில் *நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்தனை செய்வேன்.* என்று தெரிவித்துள்ளார். சசிகலாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:...
அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, கிரிக்கெட் மைதானம் என சகட்டுமேனிக்கு கேட்டு வரும் ரசிகர்களுக்கு அஜித் சற்றுமுன் வருத்தத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர்...
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள்...
கல்லூரி மாணவிகளை பாலியல் வழிக்கு அழைத்த அருப்புகோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து...
கொடநாடு கொலை விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளதாகவும், சயன், மனோஜ் இருவரையும் திமுகவைச் சேர்ந்தவர்கள்தான் ஜாமீனில் எடுத்தனர் என்றும் புகைப்படத்தை காட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிவருகிறார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனல்...
கொடநாடு கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்து நடந்த கொலைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக கேரளாவை சேர்ந்த சயன் மற்றும் மனோஜ் கூறி வருவது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது....
வைரமுத்து மீது சிமயி உள்ளிட்ட பலர் பாலியில் தொல்லை அளித்ததாக மீடூ மூலம் புகார் அளித்து வரும் நிலையில் “அப்பா பெருமையை அழுக்குப்படுத்துவோர் அனுதாபத்திற்குரியோர்” எனக் கபிலன் வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின்...