கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் இன்று பார்வையிட்டனர். கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம்...
பழம்பெரும் நடிகர் சிவகுமார் தனது இரு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியை சினிமாவில் ஹீரோவாக உருவாக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா மற்றும் கார்த்தி இதுவரையில் அப்பா அம்மாவுடன் கூட்டுக்...
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தில்...
பழம்பெரும் நடிகர் சிவகுமார் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை...
பழம்பெறும் நடிகரும் பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான சிவக்குமார், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஓட்டு யாருக்கு என்பது குறித்து தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளனர். கேரளாவில் வெள்ளம் பாதித்த போது, சூர்யா – கார்த்தி இணைந்து 25 லட்சம்...
நடிகர் சிவகுமார் மதுரையைச் சேர்ந்த வாலிபருக்கு ரூ.21,000 மதிப்புள்ள புதுச் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த வாலிபர் புதிய செல்போனை பெறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மதுரையில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி...
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாகத் திறக்கப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தினைத் திறந்து வைக்க நடிகர் சிவகுமார் திங்கட்கிழமை வந்த போது அவரைக் கான வந்த ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். உடனே...
நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன் சூர்யா இருவரும் இராஜாஜி அரங்கில் உள்ள கருணாநிதியின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேட்டி அளித்த நடிகர் சிவகுமார் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த...