
நெத்திலி கருவாடு பொரியல் – சிறந்த சுவைக்கு எளிமையான செய்முறை கருவாடு வகைகளில், நெத்திலி கருவாடு மிகவும் விரும்பப்படும் வகையாகும். அதன் சுவை மற்றும் ருசி மிகுந்ததாக இருக்கும், மேலும் இதன் பல்வேறு வகையான சமையல்...

அரிசி, தமிழகத்தையும் இந்தியாவின் பல பகுதிகளையும் ஒட்டிய கலாசாரத்தின் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. சோறு அல்லது அரிசி சாப்பிடும் நேரமும் முறையும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் சரியான நேரத்தில் சோறு சாப்பிடுவதும், அதனுடன்...

வெள்ளை அரிசி, இந்திய சமையலில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், அதன் அதிக கலோரிகள் மற்றும் குறைந்த சத்துக்கள் காரணமாக ஆரோக்கிய சிக்கல்கள் எழுகிறது. கலோரி கட்டுப்படுத்த வேண்டும் அல்லது கார்போஹைட்ரேட்டுகளை குறைக்க விரும்புவோர் அரிசிக்கு...

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாதம் சாப்பிடுவதில் தவிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் பொதுவாக உள்ளது. ஆனால், சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? மோசமான உணவுப் பழக்கங்கள்,...

தமிழ்நாட்டில் அரசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அரிசியின் அளவு குறைந்துள்ளதால், தமிழ்நாட்டில் அரிசி சில்லறை விற்பனை...

ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி மற்றும் கோதுமை வரும் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் வேலையின்றி வருமானம்...

தமிழர்களால் எதுவேண்டுமானாலும் இல்லாமல் இருந்துவிட முடியும். ஆனால், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அரிசி சோற்றைச் சாப்பிடாமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு நம் வாழ்க்கையோடு ஒட்டிப் போனது அரிசி சோறு. தினமும் வீடுகளில் நாம் வைக்கும்...

மத்திய அரசு இந்திய உணவு கழகத்திடம் உள்ள உபரி அரிசியிலிருந்து எத்தனால் எடுத்து, அதன் உதவியுடன் சானடைசர் தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. சானடைசர் மட்டுமல்லாமல், அரிசியிலிருந்து எடுக்கப்படம் எத்தனால் பெட்ரோலிலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கஈ ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பால், வருமானம் இல்லாததால், மக்கள் உணவுப் பொருட்கள் இன்றி பாதிப்பார்கள் என்பதற்காக மே மாதமும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும்...

கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் வருவது போல தமிழகத்தில் அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆளும் அதிமுக மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆசிய தடகள...