
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காவல்துறை மிக மோசமான காவல் துறைகளில்...

முதுகுளத்தூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதுகுளத்தூரில் காவல் நிலையத்திற்கு கல்லூரி மாணவர் ஒருவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட...

ஏலச்சீட்டு நடத்தி 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த பெண் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் போது சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேர்ந்த கொடுங்கையூர் காந்தி நகர் பகுதியை...

எவ்வளவுதான் போலீசார் கண்ணில் வெளக்கெண்ணெய் ஊற்றி ரோந்து பணியில் ஈடுபட்டாலும் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குற்றங்கள் என்பது சம்பந்தப்பட்டவரின் மனநிலையோடு தொடர்புடையது என்பதால், எப்போது எங்கே குற்றங்கள் நடக்கும் என போலீசாராலும் கணிக்க முடியாது....

பிரபல யூட்யூப் சமையல் சேனல் டாடி ஆறுமுகம் குறித்து அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்த நிலையில் அவரது மகனை போலீஸ் தேடி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல யூடியூப் சேனல்...

திடீரென சாலையில் பணமழை பெய்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பணத்தை சேகரித்த வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் டிரக் ஒன்றில் பணக்கட்டுகள் ஏற்றுக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது...

இரண்டு தொழில் அதிபர்கள் மீது நடிகை சினேகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக கடந்த 2000 ஆண்டுகளில் இருந்தவர் நடிகை சினேகா என்பதும் கமல்ஹாசன், விஜய்...

தமிழகத்தில் உள்ள காவல் துறையினர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்த அரசாணையை சற்றுமுன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு...

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி...

கரண்ட் கட் ஆனதால் ஊராட்சி தலைவரின் மண்டையை உடைக்க இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று மாலை முதல் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை. இதனால்...

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில் அந்த குழந்தையை தஞ்சை போலீசார் ஒரே நாளில் மீட்டுள்ளனர் தஞ்சை அரசு மருத்துவமனையில் ராஜலட்சுமி என்ற பெண் கடந்த...

பட்டப்பகலில் தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவரை அவரது காதலர் கத்தியல் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சற்றுமுன் தாம்பரம் ரயில் நிலையம் அருகே சுவேதா என்ற...

பெங்களூர் அருகே நிர்வாண நடனம் மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட ஐடியில் பணிபுரியும் பெண்கள் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம், கர்நாடகம் உள்பட ஒருசில...

6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த குற்றவாளி ஒருவரை 3,000 போலீசார் தேடி வந்த நிலையில் அந்த குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை...

நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டம் பாய வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறையினர் இது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு குற்றத்தை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும்...