
மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் செய்வது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. நம் சந்ததிக்கு முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்குமென நம்பப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசை வரும் நிலையில், ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச...

ரிஷப லக்கினத்தில் வந்த வைகாசி அமாவாசை நாளை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் பக்தர்களின் பெரும் திரள்வும், புண்ணிய தீர்த்தக் கடலிலும், ராமநாதசுவாமி கோவிலிலும் ஆன்மிக காட்சிகளும்… வைகாசி மாத அமாவாசை தினமான இன்று, ரிஷப லக்கினத்தில் இது...