ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
காங்கிரஸ் கட்சி இல்லாமல் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் பாஜக இரண்டு முறை ஆட்சியை பிடித்துள்ள நிலையில்...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் சற்று முன்னர் பவானிபூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின்...
மேற்குவங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் கோவிட் கால கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 15 வரை நீடிக்கப்பட்டு உள்ளதாகவும் காலை 9...
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் 23 பேர்களை திரிபுரா மாநில காவல்துறையினர் சிறை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2026...
செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து மேற்கு வங்க மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம்...
பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாம்பழம் அனுப்பி உள்ளதை அடுத்து இருவருக்கும் இடையே உள்ள மனக்கசப்பு நீங்கி இனிப்பான உறவு தொடங்க போகிறதா என்ற கேள்வியை அரசியல் பிரமுகர்கள் எழுப்பி உள்ளதால்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று காலை முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தமிழகத்தில் திமுகவும், புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், அசாமில் பாஜகவும்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அந்த...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே....
பாஜகவிடம் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களிலுள்ள தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்....
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது மாநில கட்சி தலைவர்களும் தேசிய கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி தமிழகம் உள்பட 5...
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதில் ஒரு மாநிலம் மேற்குவங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் என்ற தொகுதியில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென மக்கள் விரும்பாவிட்டால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள...