
திருப்பூரில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இரண்டு காவல் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை,...

உத்தர பிரதேச மாநிலத்தில் திருமணம் ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அது தற்கொலை அல்ல கொலை என தெரிய வந்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் லக்னோவை...

விழுப்புரம் அருகே உளுந்தூர்பேட்டை அருகே குடும்பத்தினர்குள்ளே நடந்த தகாத உறவு காரணமாக 10-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கேசவன், பராசக்தி தம்பதியினர்....

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த 23 வயதான ஜெலஸ்டினா என்பவர் பிறந்து 18 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெலஸ்டினா-சத்தியராஜ்...

அண்மையில் தமிழகக் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடிசத்தை அடக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதிலும் முக்கியமாக ரவுடிசத்தைக் கட்டுப்படுத்த இந்த ஆண்டில் சில என்கவுண்டர்கள் கூட நடத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான நீலமேக...

தாய்லாந்தில் 64 வயதான புத்த துறவி பாசாய் சுத்தியானோ வியாழக்கிழமை பிரார்த்தனை செய்து வரும் போது அதனை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாக 9 வயது சிறுவனை அடித்துக் கொன்றுள்ளார். தாய்லாந்து காஞ்சன்புரியில் உள்ள கோவில்...