நடப்பு பிக் பாஸ் சீசனில் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவராக இருப்பவர் கவின். இவருக்கு ஆதரவாக ஒரு வட்டமும், எதிராக ஒரு வட்டமும் சமூக வலைதளத்தில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள கவின்...
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள்...
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கடந்த 21-ஆம் தேதி இரவு சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மறுநாள் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் எங்களது ஆட்சியில் ஜெயிலுக்கு செல்வார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர்...
சோமாட்டோவில் இந்து அல்லாத நபர் உணவு எடுத்து வருவதாக பிரச்சனை செய்து ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு சமூக வலைதளத்தில் அதனை வெறுப்பு பிரச்சாரமாக கொண்டு சென்ற அமித் சுக்லாவுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தின்...
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல உணவகமான சரவண பவனின் உரிமையாளர் ராஜகோபால் உடனடியாக சிறைக்கு செல்ல சரணடையும்படி உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தனது...
மதுஒழிப்பு போராளி வழக்கறிஞர் நந்தினிக்கு வரும் 5-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவரை வரும் 9-ஆம் தேதி வரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம்...
திருப்பூரில் 8 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்த 62 வயது முதியவருக்கு தற்போது நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. திருப்பூர் ஜோதி நகரை சேர்ந்த அனீபா என்ற...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்னரே விடுதலை செய்ய சிறைத்துறை நிர்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளின்...
சேலத்தில் 13 வயதான எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. சேலத்தில் அஸ்தம்பட்டியில் சிஎஸ்ஐ நர்சரி மற்றும்...
மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுத்துவருவதாகக் காவல் துறை மற்றும் அரசுத் தரப்பு மீது புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும்...
சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையை வழங்காத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதற்காக அவர் சிறைக்கு செல்ல வேண்டும் மேலும் அபராதம் செலுத்த வேண்டும் என உச்ச...
12 வயது சிறுவன் ஒருவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக அந்த சிறுவனின் தந்தையின் நண்பருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் கடந்த 2017 ஜூன் 29-ஆம் தேதி சிறுவன் ஒருவன்...
பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. பெங்களூர் சிறையில் சசிகலா சொகுசாக இருந்தது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள்...