
விழுப்புரம் அருகே உளுந்தூர்பேட்டை அருகே குடும்பத்தினர்குள்ளே நடந்த தகாத உறவு காரணமாக 10-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கேசவன், பராசக்தி தம்பதியினர்....

வரும் ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ராஜ்யசபா எம்பியாக...

சமீபத்தில் ஜெயலலிதா சிகிச்சைக்கு ஆன செலவுகளை அப்பல்லோ நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில் உணவு மற்றும் குடிநீர் செலவு 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது....

நடிகர் சூர்யாவின் ரசிகர் ஒருவர் சமிபத்தில் இறந்துவிட்டார் அதற்காக அவர் குடும்பத்தை தான் பார்த்துக்கொள்வதாகவும், அவர் மகளின் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்...