
ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கடந்த சில ஆண்டுகளாக பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, PF பணத்தை எடுக்கும் நடைமுறைகள் தற்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன....

தனியார் துறையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS-95) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் விரைவில் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, EPS-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச...

EPS ஓய்வூதியதாரர்களுக்கு வரவேற்கத்தக்க நல்ல செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச EPS ஓய்வூதியத் தொகை, இப்போது அதிகரிக்கப்படும் வாய்ப்பு பெரிதாகவே உள்ளது. பணவீக்கமும், வாழ்க்கைச் செலவுகளின்...