
தனியார் துறை ஊழியர்களுக்கு மிக முக்கியமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, நீண்ட காலமாக மாற்றமின்றி இருந்து வந்த PF ஊதிய உச்சவரம்பை (EPF Wage Ceiling) உயர்த்துவது...

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, செயலற்ற நிலையில் இருக்கும் PF கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வேலை மாற்றம், KYC விவரங்கள் முழுமையில்லாமை அல்லது தொழில்நுட்ப கோளாறுகள்...

தனியார் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற லட்சக்கணக்கான ஊழியர்கள், இபிஎஸ் (EPS-95) ஓய்வூதிய உயர்வு குறித்த அறிவிப்புக்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். குறிப்பாக, தற்போதுள்ள குறைந்தபட்ச மாத ஓய்வூதியமான ரூ.1,000-ஐ உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும்...

அதிக சம்பளத்தின் அடிப்படையில் EPF (Employees’ Provident Fund) கணக்கிடப்படும் வகையில், சம்பள உச்சவரம்பை உயர்த்துவது குறித்து EPFO ஆலோசித்து வருகிறது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், அமைப்புசார்ந்த துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களின் மாதாந்திர...

வருங்கால வைப்பு நிதி (PF) உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் நோக்கில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக, PF பணத்தை UPI மூலம் நேரடியாக வங்கிக்...

ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு EPFO ஒரு முக்கியமான, மனிதநேயமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் (Digital Life Certificate – DLC) சமர்ப்பிக்க வங்கி, EPFO...

இபிஎஃப் உறுப்பினர்களுக்கான மிகப் பெரிய மாற்றங்களை கொண்ட EPFO 3.0 அமைப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய தளத்தின் மூலம், PF தொகையை ATM அட்டை அல்லது UPI செயலிகள் மூலம் நிமிடங்களில் எடுக்க...

தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் EPFO பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். பணி ஓய்வு பெறும் போது EPFO மூலம் தொகையும், மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்படுகின்றன. இந்த ஓய்வூதியம் EPS – Employees’ Pension Scheme...

இபிஎஸ் ஓய்வூதியம் (EPS Pension) – முழுமையான விளக்கம் தனியார் துறையில் பணிபுரியும் பலரும் ஊழியர் நல நிதி அமைப்பின் (EPFO) உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஊழியரும், நிறுவனமும் தங்களது அடிப்படை சம்பளத்தின் 12%...

EPS Pension 2025:தனியார் துறையில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் வருங்கால நிதி பாதுகாப்பாக இருப்பது தான் EPFO (Employees’ Provident Fund Organisation) வழங்கும் EPF மற்றும் EPS திட்டங்கள். EPF கணக்கில், ஊழியரின் அடிப்படை...

இபிஎஃப் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய தகவல்!ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு (CBT) அக்டோபர் 13ஆம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் இபிஎஸ் (EPS) குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை...

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நீண்ட நாட்களாக நிலையான ஓய்வூதியம் ரூ.1,000 என இருந்ததை உயர்த்தும் முயற்சி இப்போது நடைமுறைக்கு வரலாம். கடந்த 11 ஆண்டுகளாக EPS (Employee Pension Scheme) ஓய்வூதியத்தில்...

EPS ஓய்வூதிய கணக்கீடு: தனியார் துறை ஊழியர்களுக்கான முழு விவரம் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (Employee Pension Scheme – EPS) 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு...

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடுவது? எவ்வளவு பெறுவீர்கள் என்பதை எளிதாக அறியுங்கள் EPFO உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பெற EPS திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. இது ஊழியர்களுக்கு 58 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம்....

EPS ஓய்வூதியம்: நீங்கள் இபிஎஃப் உறுப்பினரா? ஓய்வுக்கு பிறகு கிடைக்கும் மாத ஓய்வூதியம் எவ்வளவு என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். EPFO (Employees’ Provident Fund Organisation) ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டமான EPS (Employees’ Pension Scheme)ஐ நிர்வகிக்கிறது....