
அதிக சம்பளத்தின் அடிப்படையில் EPF (Employees’ Provident Fund) கணக்கிடப்படும் வகையில், சம்பள உச்சவரம்பை உயர்த்துவது குறித்து EPFO ஆலோசித்து வருகிறது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், அமைப்புசார்ந்த துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களின் மாதாந்திர...

ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பிஎப் (PF) தொகை ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு ஓய்வூதியமாக கிடைக்கும் என்ற சந்தேகம் பல ஊழியர்களுக்கும் உள்ளது. பெரும்பாலானோர் பிஎப் கணக்கில் சேமிக்கப்பட்ட முழுத் தொகையும் மாதந்தோறும்...

8வது ஊதியக்குழு சம்பள உயர்வு – 2025 மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழு அறிக்கையின் அமலாக்கத்துக்குப் பிறகு, மூத்த எழுத்தர்களின் சம்பளம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பே லெவல் 5-இல் பணிபுரியும்...

EPF உறுப்பினர்களுக்கு பணி ஓய்வுக்கு பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இதன் கணக்கீடு எப்படி? இதை இந்த பதிவில் அறியலாம். EPFO வின் சமீபத்திய தகவலின்படி, EPS பென்ஷன் ஒரு சிறப்பு சூத்திரத்தின் அடிப்படையிலும் மற்றும்...

EPFO 3.0: பிஎஃப் உறுப்பினர்களுக்கு மெகா பரிசு — ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பணம் எடுக்கலாம்! ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (EPFO) புதிய பதிப்பான EPFO 3.0, ஜூன் 2025-இல் அறிமுகமாகும் என...

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது, சம்பளதாரர்கள் ஓய்வூதியம் பாதுகாக்கும் ஒரு முக்கிய சேமிப்பு திட்டமாகும். இது நிதி பாதுகாப்பு மற்றும் வரி நன்மைகளை வழங்கினாலும், அனைத்து EPF பணிவிலக்குகளும் வரியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவதில்லை....

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கீழ் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014ம் ஆண்டு திருத்தப்பட்ட ரூ.1,000 மாத ஓய்வூதியம், தற்போது 7 மடங்கு அதிகரித்து ரூ.7,500...

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் EPFO என்ற வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்பட்டு வரும் என்பதும் அந்த தொகை வட்டியுடன் ஊழியர்கள் விரும்பும் போது அல்லது ஓய்வு பெறும் போது கிடைக்கும்...

பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில், 2020-2021 நிதியாண்டுக்கான 8.50 சதவீத வட்டி விகிதம் செலுத்தப்பட்டுள்ளது. 2019-2020 நிதியாண்டில் பிஎஃப் கணக்குடன் ஆதார் இணைப்பது போன்றவற்றில் ஏற்பட்ட சில தாமதத்தால் தொடர்ந்து இரண்டு...

பிஎப் கணக்கில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வட்டி வருவாய் பெறுபவர்கள், அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று 2021-2022 பட்ஜெட் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் அறிவித்து இருந்தார். அதைச் செயல்படுத்தும்...

செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் ஈபிஎப் கணக்கு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்காவிட்டால் ஈபிஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒவ்வொரு...

கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்டு வரும் பொருளாதார சரிவைச் சரிசெய்ய, பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது பிஎப் பணத்தை எடுத்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் 55 லட்சம் பிஎப் கணக்கு...

பிஎப் பணத்தை ஆன்லைன் மூலம் திரும்பப் பெற முயலும் போது பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவற்றில் உள்ள விவரங்கள் ஒன்றாக இருக்க வேண்டியது கட்டாயம். ஒருவேலை உங்கள் பிஎப் கணக்கில் உள்ள...

மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டமாக வருங்கால வைப்பு நிதி (ஈபிஎப்) திட்டத்தை 1952-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதற்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பும் சரிசமான பங்கினை அளிக்க...
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், சமூகப் பாதுகாப்பு உதவியாளர் வேலைக்கான ஆன்லைன் எழுத்துத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Social Security Assistant காலியிடங்கள்: 2189 மாத சம்பளம்: ரூ.25,500 வயது: 21.07.2019...