தமிழகம் முழுவதும் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுவென நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்....
தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்ததையடுத்து நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கு இன்று அனைத்துக்கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நான் குறிப்பிட்ட...
அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் தொண்டர்கள் தினகரன் மற்றும் அதிமுக என இரண்டு தரப்பினரிடமும் பிரிந்து கிடக்கின்றனர். தேர்தலுக்கு பின்னர் இரு தரப்பும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்....
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆணந்த் வீடு மற்றும் அவருக்கு வேண்டியவர்களின் இடங்களில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள்...
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் பம்பரம் போல சுழன்று வருகின்றனர். அதே போல தேர்தல்...
மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சியினர். அதே நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பல கோடி...
தேர்தல் வந்துவிட்டாலே யார் வெற்றி பெறுவார், எந்த கட்சி, எந்த கூட்டணி எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றும் என்ற கருத்துக்கணிப்புகள் வந்துகொண்டு தான் இருக்கும். ஏறகனவே ரிபப்ளிக், சி வோட்டர் மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்கள்...
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தது....
வேலூரில் திமுக வேட்பாளர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கைபற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் வெளியான வீடியோக்கள் தமிழக தேர்தல் களத்தை மேலும்...
சமீபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடிதான் என...
ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று வேட்புமனு...
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. குறிப்பாக திமுக தனது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாகிவிட்டது. இதனையடுத்து திமுகவின் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன். இவரது...
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக போட்டியிட விரும்புவதாக தீபாவின் நண்பர் டிரைவர் ராஜா பொதுச்செயலாளர் ஜெ.தீபாவிடம் விருப்ப மனு அளித்துள்ளார். மக்களவை தேர்தலை தனித்து சந்திக்க முடியாமல் தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும்...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன...
வரும் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க திமுக தலைமையில்...