
துபாயில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகள் எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்? வரி விதிகள் மற்றும் முக்கிய தகவல்கள். தங்கக் கடத்தல் தொடர்பான சமீபத்திய சம்பவம் சமீபத்தில், பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் பெங்களூருவின்...

சனிக்கிழமை, பெங்களூரு விமான நிலையத்தில் 14.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். இதன் பின்னணியில், துபாயில் இருந்து தங்கம் வாங்குவோருக்கு எவ்வளவு சேமிப்பு கிடைக்கிறது என்பது குறித்து...

உலகிலேயே மிகவும் அதிக வசதி உள்ள மிகவும் காஸ்ட்லியான ரிசார்ட் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் என்ற சொகுசு ரிசார்ட் அறைகள் கொண்ட ஹோட்டல் சமீபத்தில் திறக்கப்பட்டது....

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வரிகள் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து துபாய்க்கு சென்று வேலை பார்க்கும் இந்தியர்கள் அந்நாட்டின்...

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாய் பயணம் மேற்கொண்ட நிலையில் முதலமைச்சர் மேற்கொண்ட துபாய் பயணத்திற்கான செலவின பட்டியல் ஏதும் அரசு வசம்...

மார்ச் 24-ம் தேதி நான்கு நாட்கள் அரசு முறை பயணமாகத் துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். துபாய் சுற்றுப் பயணத்தின் போது அங்கு நடைபெற்று உலக பொருட்காட்சியில் தமிழகத்தின் பெருமை, வணிகங்களை விளம்பரப்படுத்தும்...

மகனுக்காக துபாய்க்கு வீட்டை மாற்ற இருப்பதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக நடிகர்களில் ஒருவரான மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் பல்வேறு சாதனைகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பெங்களூரில்...

கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி உடல் நல பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்று இருந்தார் என்பதும் அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன் சண்முக பாண்டியன் ஆகியோரும் சென்று இருந்தார்கள்...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நல பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்றார் என்பதும் அவருடன் அவருடைய மகன் சண்முகபாண்டியன் சென்றார் என்பதையும் பார்த்தோம் இந்த நிலையில் வெளிநாட்டில் விஜயகாந்த்,...

இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் இருந்து வந்தாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்பட ஒருசில நாடுகளில் மிக அதிகமான பாதிப்பு உள்ளது. எனவே...

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஷீகா லத்திஃபா தான் பணயக்கைதியாக அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் தன்னுடைய பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை குறித்து...

துபாய்: இந்தியாவில் பலர் சாலைகளில் நடந்து செல்லும் போது தங்களது ஷூ அல்லது செறுப்புகளில் பபல் கம் ஒட்டிக்கொண்டு அவதிப்பட்டு இருப்பீர்கள். ஆனால் அதே பபல் கம்மை நாம் சாப்பிடும் போது பல முறை சாலை...