
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே நாளில் மூன்று முறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டு...

தமிழ்நாட்டில் உள்ள சட்ட மன்றத் தொகுதிகளிலேயே சென்னையில் உள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தான் அதிக நபர்களுக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் போடப்பட்டு உள்ளது எனத் தகவல் வந்துள்ளது....

தமிழ்நாட்டில் மக்கள் ஆர்வமாக இருந்தும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். அவர், ‘மாநிலத்தின் பல இடங்களில் தடுப்பூசிகள் இல்லை என்று பெயர் பலகைகள் வைத்துள்ளோம். இது உண்மையில் உள்ளபடியே...

இந்திய அளவில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் சுமார் மூன்றரை கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த மாதம் இந்திய...

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவை மிஞ்சியுள்ளது இந்தியா. கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகள் அமெரிக்கா மற்றும் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையில் அமெரிக்காவை...

டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் உள்ள மக்களுக்கு எப்படி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பது குறித்து ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளதாவது, ‘இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் மொத்த...

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சைடஸ் காடிலா, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக புதிய கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அந்த தடுப்பூசி 12 முதல் 18 வயது கொண்டவர்களுக்கு செலுத்தும் வகையில் இருக்கும்...

அமெரிக்காவில் இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பணம் அளிப்பதாக ஒரு மாநிலம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வெஸ்ட் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள 16 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் மதிப்பிலான...
மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனாவுக்கான தடுப்பூசி கோவிஷீல்ட் வழங்கப்படலாம் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசி தயார் செய்துள்ள சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும்...

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி கொடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ‘அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் “கோவிஷீல்டு தடுப்பூசி...

நடிகர் விவேக், சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதற்கு அடுத்த நாளே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக், அடுத்த நாள் யாரும் எதிர்பாராத விதமாக காலமானார்....

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோண் தடுப்பூசியை ஜனவரி மாதம் அதிகம் வீரியம் செய்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 12.10 சதவீதமும்,...

மத்திய அரசு 3-ம் கட்ட கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்...

எந்த தடுப்பூசியும் 100% பாதுகாப்பானது அல்ல என அந்த டாக்டர் ரவீந்திரநாத் என்பவர் பேட்டி அளித்துள்ளார். சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் அவர்கள் இது குறித்து மேலும் கூறியதாவது: அரசு மற்றும் அரசு...

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை என்று கூறியுள்ள நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பேட்டியளித்த மன்சூர் அலிகான்,...