
கொரோனா தடுப்பூசி சான்றிதழிலிருந்து மோடி படம், பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கொரோனா தடுப்பூசி சான்றிதழிலிருந்து 5 மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியின் பெயர் மற்றும் படத்தை நீக்கியுள்ளது....

இந்தியாவில் முதல் முறையாக இமாச்சல் பிரதேச மாநில மக்கள் 100 சதவீதம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளனர். இமாச்சல் பிரதேச மக்கள் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசியும், 3-ல் ஒரு...

இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்ததை அடுத்து, அதை எப்படிக் கண்டறிவது என்று ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல்...

ZyCoV-D கொரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் கிடைக்கும் என ஜைடஸ் காடிலா நிர்வாக இயக்குனர் ஷார்வில் படேல் தெரிவித்துள்ளார். ZyCoV-D கொரோனா தடுப்பூசி விலை என்ன என்று கேட்ட போது இன்னும் ஓர் இரு...

கொரோனாவுக்கு ஒற்றை டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி அளிக்கும்படி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ஒற்றை டோஸ் முறையில் வழங்கும் முயற்சியில்...

3-ம் பாலினத்தவருக்கு அடுத்த 3 மாதத்தில் தடுப்பூசி செலுத்துவதைத் தமிழக அரசு உறுதி செய்து இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய் மற்றும் இலவச...

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்று Pfizer, AstraZeneca தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி மூலம் கொரோனா தொற்றுக்கு எதிராக ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை நாட்களுக்கு உடலில் இருக்கும் என்பது குறித்து...

கொரோனா தடுப்பு மருந்தை குழந்தைகளுக்கு மூக்கின் வழியாக செலுத்துவதற்கான வழியை மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நாடாளுமன்றத்தில் பேசும் போது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து...

தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கட்சிப் பேதமின்றி அனைத்துத் தமிழக எம்.பி-க்களும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்தனர். நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. காலையிலிருந்து...

நாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை, 37,60,32,586 தடுப்பூசிகள், 48,33,797 அமர்வுகளில் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 37,23,367 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த...

உலக அளவில் கொரோனா தொற்றின் டெல்டா வகை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா வகை கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக உலகின் பல நாடுகளில் மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன்...

கொரோனா வைரஸ் தொற்று உருமாறி வரும் நிலையில், அதைத் தடுக்கு 3 முறை தடுப்பூசி போட அனுமதி வேண்டும் என ஃபைசர் நிறுவனம் அமெரிக்க அரசிடம் அனுமதி கோரி வருகிறது. கொரோனா தொற்றுக்குச் சென்ற ஆண்டு...

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும், இதுவரை கிடைக்கப் பெற்ற கொரோனா டோஸ்கள் போட்டு முடிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார். கடந்த ஜனவரி மாதம்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மூன்றாவது அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்று அனைத்து தரப்பு மக்களும் கருதி வருகிறார்கள். அதே நேரத்தில் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு ஒற்றை ஆயுதமாக இருந்து...

இந்தியாவில் இனி கர்ப்பிணிப் பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கோவின் செயலி மூலமோ, அல்லது கொரோனா தடுப்பூசி மையத்தை நேரடியாக அணுகியோ தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு...