
முதுகுளத்தூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதுகுளத்தூரில் காவல் நிலையத்திற்கு கல்லூரி மாணவர் ஒருவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட...

வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்தவகையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளிகள் மற்றும்...

அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் 10 புதிய அரசு மற்றும் கலை கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிதி மற்றும் மனித வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்று 2021-22...

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடி தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளிலும்...

சென்னை கொளத்தூரில் தொடங்க இருக்கும் கலை அறிவியல் கல்லூரி கபாலீஸ்வரர் பெயர் வைக்கப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து அமைச்சர்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு...

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு முதல் அனைத்து...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான...

தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை உயர்த்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 10...

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே கல்லூரி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக விபத்து ஒன்றில் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும்...

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவன் 32 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கும் என்று...

மாண்புமிகு அம்மாவின் அரசால் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா 2ஜிபி டேட்டா கார்டுகளை புதுப்பித்தும், இந்த ஆண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு புதிய டேட்டா கார்டுகளை வழங்கவும் வலியுறுத்தி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டு...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்...

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஆக இருந்த 27 கல்லூரிகள் அரசு கல்லூரியாக கடந்த ஆண்டு மாற்றப்பட்ட நிலையில் அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர்...