
சென்னையில் இருக்கும் சாலைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு, அபராதம் விதித்து அதோடு அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. குப்பை கொட்டினால் அபராதம்...

சென்னை கார்ப்ரேஷன் சென்ற புதன்கிழமை, பேரூராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் முக்கிய இடங்களில் 372 கழிவறைகளை அமைக்கத் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த 372...

போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிக்க புதிய கட்டுப்பாடுகளைச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதில் போகி பண்டிகை ஜனவரி...

சென்னையில் வீணாகும் காய்கறி கழிவுகளைப் பயன்படுத்தி, எரிவாயு தயாரித்து விற்பனை செய்ய சென்னை கார்ப்ரேஷன் முடிவு செய்துள்ளது. காய்கறி, உணவு போன்ற மக்கும் கழிவுகளை பயோ சிஎன்ஜி எரிவாயு மாற்றும் திட்டத்தைச் சென்னை கார்ப்ரேஷன் நீண்ட...

தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள் மற்றும் இறைச்சி ஆகியவை தான் என்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தீபாவளி அன்று இறைச்சி விற்பனை செய்ய...

சென்னை நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூபாய் 5000 வரை அபராதம் என எச்சரிக்கை விடுத்துள்ளது...

நாளை முதல் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தினமும் தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்றும் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் ஒதுக்கப்பட்டுள்ள 79 லட்சம் தடுப்பூசிக்கும்...

சென்னையில் 2வது மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடங்க உள்ளதை அடுத்து சென்னையில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை கோடம்பாக்கம் பவர்...

சென்னை மாநகராட்சி வாகனங்களில் சிலுவை அமைப்பில் லோகோ இருப்பதாக சமூக வலைதள பயனாளிகள் சுட்டிக்காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனங்களில் சென்னை மாநகராட்சியின் லோகோவாக சிலுவை போன்று இருப்பதை சமூக...

சென்னை மாநகராட்சியில் இனி போக்குவரத்துக்கு இடையூறு வராத வகையில் சாலையோர தூய்மை பணியில் நடத்தப்படும் என்றும் அந்த வகையில் இனிய இரவு நேரங்களில் கூடுதல் ஊழியர்கள் மற்றும் கூடுதல் வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்படும் என்று...

இன்று முதல் சென்னை ரங்கநாதன் தெருவில் அங்கன்வாடிகள் செயல்பட அனுமதி இல்லை: மாநகராட்சி உத்தரவு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் கடந்த சில மாதங்களாக இறங்கு முகத்தில் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திடீரென...

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க நடுத்தர வர்க்கத்தின் பெற்றோர்களே தயங்குவார்கள் என்பதும், கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில்தான் சேர்த்து வரும் வழக்கம் அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால்...

சென்னையில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் தற்போது 200க்கும் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு சென்னை நகரில் ஏற்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே இருப்பினும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள...

சென்னை உள்பட தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் 2500க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆட்சி தொடங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ரூபாய் 250 கோடிக்கு ஆன டெண்டர்கள்...