
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் நன்மை தரும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இனி, ஊழியர்களுக்கு சம்பள சீட்டு வழங்கப்படுவது போல, ஓய்வூதியதாரர்களுக்கும் மாதந்தோறும் ஓய்வூதியப் பட்டுவாடாச் சீட்டு (Pension Slip) வழங்கப்படும்....

ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் – வயது வரம்பு குறையுமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கியமான மாற்றத்தை பரிசீலித்து வருகிறது. தற்போது, ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 80 வயது முதல் வழங்கப்படுகிறது. ஆனால், ஊழியர் சங்கங்களும்,...

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்காக ஒரு முக்கிய மாற்றத்தை பரிசீலித்து வருகிறது. 8வது ஊதியக்குழுவின் விவாதங்களில், கம்யூடட் பென்ஷன் (Commuted Pension) மீட்பு காலம் குறைக்கப்படுமா என்ற கேள்வி ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஓய்வு...

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக் குழுவின் கீழ் மிக முக்கியமான நற்செய்திகள் காத்திருக்கின்றன. குறிப்பாக கம்யூடட் பென்ஷனுக்கான மீட்பு காலம் 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்கப்படலாம் என தெரிகிறது. இது நடைமுறைக்கு...

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நலவாசி – FMA ரூ.3000 ஆகும் வாய்ப்பு, ஓய்வூதிய உயர்வும் கணிசமாகும்! 8வது ஊதியக் குழு தொடர்பான எதிர்பார்ப்புகள் உயரும் வேளையில், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்...

பென்ஷன் பெறுவோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு – ரிசர்வ் வங்கியின் புதிய நடவடிக்கை! மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் பென்ஷன் தொகை, சில நேரங்களில் வங்கிகளில் காலதாமதமாக வருவதாக நிலையான...

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியம் பெறுவார்கள். பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் (DoPPW) வெளியிட்ட புதிய அறிவிப்பில், கருணை...

7வது ஊதியக்குழு: மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை நம்பிக்கை! 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்...