பள்ளிக்கு வராத மாணவ மாணவிகள் தவிர ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு...
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை...
கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ்...
பிளஸ் 2 துணை தேர்வுகளை தனி தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் ஆல் பாஸ் பெற்றதாகவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் அதேபோல் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த கல்வி...
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த பிப்ரவரி 25 ஆம்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து ஏற்கனவே 1 முதல் 8 வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9, 10, 11 ஆகிய...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தை அடுத்து புதுவையிலும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது....
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக 9, 10, 11 ஆகிய மூன்று வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த...
தமிழகத்தில் கல்வி பயின்று வரும் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் இந்த கல்வியாண்டில் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த முடிவு எடுத்ததற்கு...
9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் அந்த வகுப்புகளில் படித்து வரும் மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி ஆல்பாஸ் என்றும் சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி...
1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், ஆனால் அதே நேரத்தில் இந்த அறிவிப்பு தமிழகத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு...