அதிமுக அலுவலகத்தில் வேட்புமனு பெற வந்த ஒருவர் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலுக்கு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ...
பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவரது வேட்பு மனுவில் அவர் மீதான வழக்கு...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் இதுவரை...
நத்தம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து வேட்புமனு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்துள்ள ஐஜேகே கட்சியின் நத்தம் வேட்பாளர் சரண்ராஜ் என்பவர் இன்று நத்தம்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம்...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின் போது மதிமுகவுக்கு ஒரு...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாட்டாக திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோவை நான்காவது வேட்பாளராக திமுக சார்பில் மனு தாக்கல்...
பிரதமர் நரேந்திர மோடி தனக்கு சொந்தமாக நிலமோ, கட்டிடமோ, வாகனமோ இல்லை எனவும் தனக்கு 2.51 கோடி ரூபாய் சொத்து மட்டுமே உள்ளது எனவும் தனது வேட்புமனுவில் கூறியுள்ளார். வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ள...
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. முதன்முறையாக தென்னிந்தியாவை சேர்ந்த மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக...
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான சொத்தை வேட்பு மனுவில் மறைத்துள்ளதாக அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. எனவே அவரது வேட்புமனுவை ரத்து செய்ய...
ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று வேட்புமனு...