
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர். அதேபோல்...

ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பட்டன் இருக்கும் என்ற நிலையில் உள்ளாட்சி தேர்தலில் நோட்டா பட்டன் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில்...

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை வேளச்சேரி...

தமிழகம், கேரளா, புதுவை ஆகிய 3 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் அதிகாலை 6 மணி முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன் வரிசையில் நிற்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன...

ஒரே முகவரியில் 50 வாக்காளர்கள் இருப்பதாகவும் அந்த 50 வாக்காளர்களும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் வேலுமணி தொகுதியில் வெளிவந்துள்ள புகார் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல்...

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழகம், கேரளா, அசாம், புதுவை மற்றும்...

தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலினை ஓட்டி வாக்கு கேட்க சென்ற இடத்தில் வக்காளர்களுக்கு ஷேவ் செய்வது, குளிப்பாட்டி விடுவது போன்று இதுவரை யாரும் கேள்விப்பெறாத விதத்தில் டிஆர்எஸ் வேட்பாளர்கள் செய்துள்ளது அனைவரையும் வியக்க...