ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் மற்றும் திமுகவின் ஊழல் விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கு மாதம் 8 லட்சம் வரை செலவு ஆவதாகவும், அதனை நண்பர்கள் தந்து உதவுவதாகவும்...
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், சில பொருட்களின் விலை ஏப்ரல் 1 முதல் அதிகரிக்க உள்ளது. இதனால் ஏப்ரல் 1 முதல் தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள்,...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது வரி விதிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். புதிய வரி விதிப்பின் மூலம் வரி செலுத்தும் முறையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் இன்று 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் உள்பட அனைத்து மாநில நிதி அமைச்சர்கள்...
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்தால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் சம்மதித்தால் பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பெட்ரோலிய...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வரிகள் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து துபாய்க்கு சென்று வேலை பார்க்கும் இந்தியர்கள் அந்நாட்டின்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2022-23 பட்ஜெட்டை தாக்கல் செய்துவரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரி குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் தங்கம் வெள்ளி விலைகள் குறையும்...
கோடிக்கணக்கில் வருமானம் பெறும் நடிகை ஐஸ்வர்யா ராய் ரூ.21,000 வரி செலுத்தாததால் அரசு அதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக...
பணக்காரர்கள் கோடீஸ்வரர்கள் பயன்படுத்தும் வைரத்திற்கு வரியை குறைத்து விட்டு ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன் படுத்தும் குடைக்கு வரியை உயர்த்துவதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் குடைகளுக்கு 20% வரி அதிகரிப்பு செய்ததை குடை...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் மீதான வரிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் குறைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன இந்த நிலையில் முன்னுதாரணமாக...
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் விலை 2.5 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலருக்கும் மேலும் சுமை அதிகரித்துள்ளது. மோடி தலைமையிலான அரசு இரண்டாவது...
ஏடிஎம் மையங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் எடுத்தால் வரி விதிக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவால் கருப்புப் பணம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று மத்திய அரசு நிணைக்கிறது....
வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் குஜராத் உயர் நீதிமன்றம் ஆதார் எண் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல்...