வங்க கடலில் டிசம்பர் 5-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அது ஒரு சில...
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் அசானி புயல் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்...
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தற்போது நாளை வங்க கடலில் புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம்...
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியிருப்பதை அடுத்து எந்தெந்த பகுதியில் மழை பெய்யும் என்பது குறித்து சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த மாதம் அடுத்தடுத்து தோன்றிய காற்றழுத்த...
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் வங்கக் கடலில் அடுத்தடுத்து மூன்று காற்றழுத்த தாழ்வு மையம்...
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் வங்ககடலில் நான்கு காற்றழுத்த தாழ்வுகள் உருவானது என்பதும் இதில் 3 காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்தது என்பதும் இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை...
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இந்த கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள...
வங்கக்கடலில் ஏற்கனவே 3 காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய...
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக்குவதில் 24 மணி நேரம் தாமதமாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது என்பதும் இந்த...
அடுத்த 48 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில...
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு இருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்த நிலையில் தற்போது வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது....
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என...
சென்னையில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனையடுத்து இந்த நில அதிர்வால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை வாநிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி...
சென்னையில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை பலரும் உணர்ந்துள்ளனர். இந்த நில அதிர்வு இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. சென்னையில்...