
சென்னையில் கலாஷேத்ராவில் கடந்த சில ஆண்டுகளாக மாணவிகளுக்கு அங்குள்ள பேராசிரியர் மற்றும் நடன பயிற்சியாளர்களால் பாலியல் தொல்லை நடந்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் புகார் எழுந்தது. இதில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனை தனிப்படை போலீசார்...

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது நீதித்துறையில் மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் புகாரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திட்டவட்டமாக மறுத்துள்ளார்....

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தன்னை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டதாக பெண் ஒருவர் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். சுற்றுசூழல் செயற்பாட்டாளர் முகிலனை காணவில்லை என தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அவரை கண்டுபிடிக்க...

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே முழு நிர்வாணமாக படங்களில் நடித்துள்ளார். தமிழ் பட நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னர் கூறிய ராதிகா ஆப்தே, இன்று வரை அவரது பெயரை...

சொல்வதெல்ல்லாம் உண்மை நிகழ்ச்சி புகழ் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குநர் ஹரிஹரன் மீது பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை கூறியுள்ளார். இது கேரளா திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

கொச்சி: கேரளாவில் மர்மான முறையில் மரணம் அடைந்து இருக்கும் பாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட கன்னியாஸ்திரிகள் எல்லோரும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் குரியகோஸ்...

கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன், அர்ஜுன் நடிப்பில் வெளியான நிபுணன் படத்தில் நடித்தபோது, நடிகர் அர்ஜுன் தன்னை மிகவும் தவறுதலாக தொட்டதாகவும், அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், #MeTooவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், 3 பக்கத்துக்கு...

தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி எம்.எல்.ஏ. தனக்குபாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ரீரெட்டிகுற்றம் சாட்டியுள்ளார். டோலிவுட், கோலிவுட் என பல முன்னணி பிரபலங்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் புகார்களை கூறி கடும் சர்ச்சையை கிளப்பியவர் ஸ்ரீரெட்டி. மீடூ விவகாரம் வருவதற்கு முன்னரே இவர் பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளிப்படுத்தியும்....

கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு இருக்கும் பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் மீதான வழக்கு...

கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ள கேரளா பிஷப் பிராங்கோ தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் இவர் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி...