சென்னை: தமிழ்நாடு போலீசார் கடந்த 1 வாரத்தில் 3 ரவுடிகளை காலில் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவங்கள் 3 வெவ்வேறு மாவட்டங்களில் நடந்துள்ளன. சம்பவம் 1 – கோவையில் பிரபல ரவுடி சஞ்சய் ராஜா என்பவரை...
கோவை மாவட்டத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிவது உதவியாக இருக்கும். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் முக கவசம் அணியாமல்...
கோயம்புத்தூர்: கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி இந்து அமைப்பினரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு...
உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஃபுட்பாண்டா வியாழக்கிழமை முதல் 13 புதிய நகரங்களில் தங்களது சேவையினை அளிக்கத் துவங்கியுள்ளது. அது மட்டும் இல்லாமல் விரைவில் இன்னும் நகரங்களில் தங்களது சேவை கிடைக்கும் என்றும் ஃபுட்பாண்டா தெரிவித்துள்ளது....